கடல் தாவிய கதாநாயகன்

கடல் தாவிய கதாநாயகன், முனைவர் கு. ஞானசம்பந்தன், வானதி பதிப்பகம், விலை 80ரூ.

ராமதூதனாக கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றவர் அனுமார். சிரஞ்சீவி வரம் பெற்றவர். ராமாயணம், மகாபாரம் இரண்டிலும் இடம் பெற்ற ஒரே கதாபாத்திரம். அத்தகைய சிறப்பு பெற்ற ஆஞ்சநேயரின் பெருமைகளைக் கூறுகிறார் பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன்.

நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Leave a Reply

Your email address will not be published.