சிவஞான முனிவர்
சிவஞான முனிவர், கா.சுப்பிரமணிய பிள்ளை, வைகுந்த் பதிப்பகம், விலைரூ.70.
‘இறைவன் ஒருவனே’ என்று வாழ்ந்த முனிவர் பற்றிய நுால். வேதம், வேதாந்தம், மீமாஞ்சை, தர்க்கம், வியாகரணம் போன்ற நுால்களைக் கற்றுணர்ந்த முனிவர் தான் வாழ்ந்த, 32 ஆண்டுகளில், ‘ஆனந்த ருத்ரேசுவரர் பதிகம், செப்பறை அகிலாண்டேசுவரி பதிகம், பஞ்சாக்கரமாலை, திருத்தொண்டர் திருநாமக்கோவை, சித்தாந்தப் பிரகாசிகை’ உள்ளிட்ட பல நுால்கள் இயற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பல சுவையான கருத்துகளையும், அரிய தகவல்களையும் உள்ளடக்கிய நுால்; ஆய்வு நோக்கில் படிக்கலாம்.
– மெய்ஞானி பிரபாகரபாபு
நன்றி: தினமலர், 21-2-21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031036_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818