பிஞ்சு மலர்கள்

பிஞ்சு மலர்கள், சி. வீராகு, சத்யா பதிப்பகம், விலை 120ரூ. இந்த நூலில் கதை வடிவில் 40 கட்டுரைகள் இடம்பெற்று இருக்கின்றன. அவை அனைத்தும் சிறுவர்கள் ஆர்வத்துடன் படிக்கும்வகையில் உள்ளன. அந்தக் கட்டுரைகள் சொல்லும் நீதி என்ன என்பது விளக்கப்பட்டு இருப்பதோடு, பொது அறிவுத் தகவல்களும் தந்து இருப்பதால் சிறுவர்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 12/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கொரோனா விளைவுகளும் விபரீதங்களும்

கொரோனா விளைவுகளும் விபரீதங்களும், என்.எஸ்.பிரதாப் சந்திரன், இன்சுவை பதிப்பகம், விலை 70ரூ. ஏற்கெனவே உலகில் பேரழிவை ஏற்படுத்திய தொற்றுநோய்கள் பற்றிய விளக்கங்களுடன், தற்போது உலகை உலுக்கிக் கொண்டு இருக்கும் கொரோனா நோய் எவ்வாறு பரவியது? அதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன? கொரோனாவால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன?  இதை அரசியல்வாதிகள் கையாண்ட விதம், அரசுகள் செய்யத் தவறியவை ஆகிய அனைத்தும் இந்த நூலில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 12/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

இடைவேளை

இடைவேளை, ஞால.ரவிச்சந்திரன், சோலைப் பதிப்பகம், விலை 120ரூ. தனது மனதில் உள்ள ஆழமான கருத்துகளை அழகான கவிதைகளாகப் படைத்து இருக்கிறார் ஆசிரியர். பாவேந்தர் பாரதிதாசன், நல்லக்கண்ணு ஆகியோரைப் போற்றம் கவிதையும், நீட் தேர்வு, கீழடி தொல்லியல் ஆய்வு தொடர்பான கவிதைகளும் அனைவரையும் கவரும். நன்றி: தினத்தந்தி, 18/7/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திருவிளையாடல் புராணம்

திருவிளையாடல் புராணம், சிவ.இராஜேசுவரி இராசா, பார்த்திபன் பதிப்பகம், விலை 100ரூ. சிவபெருமானின் திருவைளயாடல்கள் குறித்து பரஞ்சோதி முனிவர் எழுதிய புராணத்தில் உள்ள 64 திருவிளையாடல்களும் இந்த நூலில் எளிய முறையில் சொல்லப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 8/8/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அணிந்துரை மலர்கள்

அணிந்துரை மலர்கள், கடவூர் மணிமாறன், விடியல், விலை 120ரூ. குழந்தை இலக்கியம், பெரியவர்களுக்கான இலக்கியம், கவிதைத் தொகுப்பு, பயண நூல், குறுநாவல் போன்ற பல நூல்களுக்கு முனைவர் கடவூர் மணிமாறன் எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பான இந்த நூல், அவர் பாராட்டிய நூல்களையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டி இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 18/7/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சமுதாயத்தின் முன் நிற்கும் சவால்கள்

சமுதாயத்தின் முன் நிற்கும் சவால்கள், மா.கருணாநிதி, மணிமேகலைப் பிரசுரம், விலை 180ரூ. மூன்று முன்னாள் முதல்வர்களின் ஆட்சிக் காலத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றிய காவல்துறை முன்னாள் கண்காணிப்பாளரான இந்த நூலின் ஆசிரியர், சமுதாயத்திற்குத் தேவையான நல்ல கருத்தகளை இந்த நூலில் பதிவு செய்து இருக்கிறார். பணியின்போது தனக்குக் கிடைத்த அனுபவங்கள், மற்றும் அன்றாட வாழ்வை உற்றுநோக்கி அதன்மூலம் கிடைத்த உணர்வுகள் ஆகிய பயனுள்ள தகவல்களை 29 கட்டுரைகள் வாயிலாகத் தந்து இருக்கிறார். பதவி என்பது அனுபவிக்க அல்ல, சுமப்பதற்கு. தற்கொலைகள் ஆத்திரத்தில் எடுக்கும் அவசர […]

Read more

ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி

ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி, சந்தனம்மாள் பதிப்பகம், விலை 300ரூ. மிகச் சாதாரண நிலையில் இருந்து கடின உழைப்பால் மிகப் பெரிய தொழில் அதிபராக உயர்ந்தவரும், அனைவராலும் அண்ணாச்சி என்று அன்புடன் அழைக்கப்படுபவரான வி.ஜி.சந்தோசத்தின் 85-வது பிறந்த நாளையொட்டி இந்த நூல் வெளியாகி இருக்கிறது. அரசியல் தலைவர்கள், ஆன்மிகப் பெரியவர்கள், தொழில் அதிபர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என அனைத்துத்தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், வி.ஜி.சந்தோசம் பற்றி வெளியிட்ட கருத்துகளின் தொகுப்பாக இந்த நூல் திகழ்கிறது. வி.ஜி,சந்தோசத்தின் அருமை பெருமைகளைக் கொண்டுள்ள இந்த நூல், உழைத்து […]

Read more

யாரோ சொன்னாங்க

யாரோ சொன்னாங்க, மணவை பொன் மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம், விலை 100ரூ. வாட்ஸ்-அப், முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் அவ்வப்போது சிறப்பான கருத்துகள் வெளியாகின்றன. இதுபோன்று, மேலும் பல இடங்களில், யார் சொன்னார்கள் என்ற அடையாளம் இல்லாமல், மக்களுக்குத் தேவையான வாழ்வியல் சிந்தனைக் கருத்துகள் வெளியாகின்றன. அந்த சிறப்பான வரிகள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. சிந்தனைக்கு விருந்தாகவும், தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தும் வகையிலும் இந்தக் கருத்தகள் அமைந்து இருப்பதைப் பாராட்டலாம். நன்றி: தினத்தந்தி,5/9/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031625_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

அன்பே அமிழ்தம்

அன்பே அமிழ்தம், ஞா.சிவகாமி, முல்லை பதிப்பகம், விலை 120ரூ. நேரில் பார்த்து படித்தது, அவற்றில் மனைதப் பாதித்தது ஆகிய உணர்ச்சிகளை 23 சிறுகதைகளாகக் கொடுத்து இருக்கிறார் ஆசிரியர். மாமனாரை வெறுக்கும் மருமகள், குடிக்கு எதிராகப் போராடும் பெண்கள், கொரோனாவின் தாக்கம் போன்ற சிறுகதைகள் மனதைத் தொடும் வகையில் இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி,5/9/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031626_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தேனீர் என்று பெயரிட்டு கொண்டவன்

தேனீர் என்று பெயரிட்டு கொண்டவன், ஆளி சந்திரன், சித்ரகலா பதிப்பகம், விலை 100. மனதில் தோன்றிய பல விதமான எண்ணங்களை அழகிய புதுக்கவிதைகளாக ஆக்கித் தந்திருக்கிறார் ஆசிரியர். அவரது எண்ண ஓட்டத்தில் பிறந்த இந்த கவிதைகள் அனைத்திலும் ஆழமான பொருள் புதைந்து இருப்பதை தெரிந்து கொள்ளலாம். நன்றி: தினத்தந்தி, 28/11/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 3 4 5 6 7 223