ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு
ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு, கண்மணி கிரியேட்டிங் வேல்ஸ், 4, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, தொகுதி 1, பக். 504, தொகுதி 2, பக். 464, இருதொகுதிகளும் சேர்த்து விலை ரூ. 700. நல்ல நிலம் நாவலின் மூலமாக இலக்கிய உலகில் தடம் பதித்தவர் பாவை சந்திரன். இலங்கைத் தமிழரின் பிரச்னையை, தினமணி நாளிதழில் அவர் தொடராக எழுதினார். அது, இப்போது நூல் வடிவம் பெற்றள்ளது. மூத்த பத்திரிகையாளரான இவர், பல மனிதர்களை சந்தித்து, பல புத்தகங்களை படித்து, பல ஆவணங்களைத் […]
Read more