ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன்

ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன், அழசிய சிங்கர், விருட்சம் வெளியீடு, விலை 150ரூ. கதையாகத் தனியே ஒன்றும் இல்லாமல், நாவலாசிரியரே கதையில் உலாவி, தன் பார்வையிலேயே எல்லா நிகழ்வுகளையும் விவரிப்பதான, வித்தியாச நடையில் எழுதப்பட்டிருக்கும் நாவல். தொடங்கும் இடம் முடியும் இடம் என்று எதுவுமே இல்லாததால், எங்கேயும் தொடங்கிப் படிக்கலாம். இடம் பெற்றுள்ளவை அனைத்தும் உண்மைச் சம்பவங்களே. பாத்திரங்களாக வருவோர் எல்லோரும் நிஜ மனிதர்களே. இருந்தாலும் யாருக்குமே உறுத்தல் வராதபடி நகர்கின்றன நிகழ்வுகள். ஆங்கில நாவல்களைப் போல தன் முனைவு நடையில் எழுதப்பட்டிருக்கும் அற்புதமான […]

Read more