உண்மையைச் சொல்கிறேன்
உண்மையைச் சொல்கிறேன், என். முருகன், ஐ.ஏ.எஸ்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 180ரூ. இந்நூலாசிரியர் ஐ.ஏ.எஸ்.களிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் அரசின் ஒவ்வொரு துறைகளுக்குமான பொறுப்புகள், நிர்வாக நடைமுறைகள், சிக்கல்கள், அவற்றை களையும் வழிமுறைகள், நிர்வாக நுணுக்கங்கள் என்று பல விஷயங்களையும் தனது அனுபவங்களோடு ஒப்பிட்டு எளிய முறையில் துக்ளக், தினமணி போன்ற பத்திரிகைகளில் கட்டுரைகளில் எழுதி வருவது வாசகர்கள் அறிந்ததே. அத்துடன் அன்றாட நாட்டு நடப்புகள், அரசியல் நடைமுறைகளையும் உரிய கோணத்தில் அலசி ஆராய்ந்து, சமூக […]
Read more