மகாத்மா?

மகாத்மா?, இளமதி அறிவுடைநம்பி, உ.வி.சா.பிரின்ட்சன் கிரியேஷன்ஸ், விலைரூ.100. காந்தி மகாத்மாவா, இல்லையா என்பதை புதிய கோணத்தில் பார்க்கும் நுால். மொத்தம் 12 கட்டுரைகள் உள்ளன. அரசியல் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவும். காந்தியின் கருத்தில் மிக முக்கியமானது நாட்டுக்கு வக்கீல், வைத்தியர் அவசியம் இல்லை என்பதே. உண்ணும் முறை அறிந்தால் வைத்தியரும் தேவை இல்லை. குற்றமின்றி வாழப் பழகினால் வக்கீல்களும் தேவையில்லை என்கிறார். அரச குலத்தில் பிறந்து இளவரசனாக வாழ்ந்தாலும் புத்தருக்கு போர்க்குணம் பிடிக்கவில்லை. போரால் ஏற்படப் போவது ஒற்றுமையோ, வெற்றியோ அல்ல. மாறாக பகைமையும், […]

Read more