திருக்கோயில்கள் – தேவாரத் திருமுறைகள் கண்ட திருத்தலங்கள்

திருக்கோயில்கள் – தேவாரத் திருமுறைகள் கண்ட திருத்தலங்கள் (மூர்த்தி, தலம், தீர்த்தம்), உரையாசிரியர்: அ.ஜம்புலிங்கம், இந்துமதி பதிப்பகம், பக்.528, விலை ரூ.500. சைவ சமயக் குரவர்களான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவரும் பல ஊர்களுக்கும் சென்று அங்குள்ள இறைவன் மீது பக்திப் பாடல்களைப் பாடியுள்ளனர். அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம்எனவும், அவர்களால் பாடப் பெற்ற ஊர்கள்பாடல் பெற்ற தலங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இந்நூலில் ஒவ்வொரு தலத்தின் இயற்பெயர், அதற்கு தற்போது வழங்கப்படும் பெயர், அவ்வூரின் அமைவிடம், அங்குள்ள இறைவன், இறைவியின் […]

Read more