ரோமானிய மாவீரன் ஜூலியஸ் சீசர்

ரோமானிய மாவீரன் ஜூலியஸ் சீசர், கமலா கந்தசாமி, நர்மதா பதிப்பகம், விலைரூ.100. ரோமானிய வீரன் ஜூலியஸ் சீசர் வீரத்தை பேசும் நுால். வரலாற்றைப் புரட்டினால் தான், வருகின்ற தலைமுறைக்கு வீரமும் விவேகமும் சேரும் என்ற உணர்வுடன் எழுதப்பட்டுள்ளது. வரலாற்றில், செனட், கீழ் சபை, மேல் சபை, நீதிமன்றம் போன்ற அமைப்பை, அன்றைய ரோம் நிறுவியது. பதவிப் பித்தும், லஞ்சமும் அங்கு தான் ஊன்றப்பட்டன. நீதிபதி லஞ்சம் வாங்கினால், மரண தண்டனை என்ற விதியும் இருந்தது. தமிழகத்திலிருந்து மிக மெல்லிய ரோசலின் துணி ரோமுக்கு ஏற்றுமதி […]

Read more

உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டிக்கதைகள் -75

உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டிக்கதைகள் -75, கமலா கந்தசாமி, நர்மதா பதிப்பகம், விலை 230ரூ. பாட்டி தனது பேரக்குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பாணியில், தமிழகத்தின் பாரம்பரியமான 75 குட்டிக் கதைகள் ஒவ்வொன்றும் முழுப்பக்கப் படங்களுடன் தரப்பட்டு இருககின்றன. வளரும் தலைமுறை குழந்தைகள் படித்துப் பயன்பெறவேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 13/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மனம் கவரும் மகாபாரத கதைகள்

மனம் கவரும் மகாபாரத கதைகள், கமலா கந்தசாமி, சிந்தாசேகர், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 154, விலை 50ரூ. இந்தியாவுக்கும் புகழ் சேர்க்கும் இதிகாசம் மகாபாரதம். அது எழுதப்பட்ட விதம், அதில் உள்ள கதைகள், பாத்திரங்கள் சார்ந்த விளக்க கதைகள் என, 28 தலைப்புகளில் எழுதப்பட்டு உள்ளது. அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக தயாரிக்கப்பட்டு உள்ளது. நன்றி: தினமலர், 15/3/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

உங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75

உங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75, கமலா கந்தசாமி, நர்மதா பதிப்பகம், விலைரூ.230 குழந்தைகளுக்கான வீர, தீர கதைகள் அடங்கிய தொகுப்பு நுால். தமிழ் பேராய விருது பெற்றது. படுக்கையறையில் குழந்தைகளை குதுாகலமூட்ட, சொல்லும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாட்டி வடை சுட்ட கதையில் துவங்கி, அரசரும் பன்றியும் என்ற குறுங்கதையுடன் முடிகிறது. ஏற்கனவே கேட்ட கதைகள் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் பேராய விருது பெற்று நுாலாக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 25/10/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000006539_/ இந்தப் புத்தகத்தை […]

Read more

திரைப்பாடல்களில் சுயமுன்னேற்றம்

திரைப்பாடல்களில் சுயமுன்னேற்றம், கமலா கந்தசாமி, அருணா பப்ளிகேஷன்ஸ், பக் 104, விலை 40ரூ. திரைப்படப் பாடலுக்கு என, நிறைய ரசிகர்கள் உண்டு. எத்தனையோ பாடல்கள் வெளிவந்திருந்தாலும், காலத்தை வென்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பாடல்கள் சிலவே. சுய முன்னேற்ற சிந்தனை தரும் பாடல்கள், கருத்தாழம் மிக்க வரிகள் கொண்ட தத்துவப் பாடல்கள் வழிகாட்டியாக இருந்து வருகின்றன. அத்தகைய பாடல்களை, 45 அத்தியாயங்களாக தொகுத்து, உட்கருத்தை விளக்கி, அதன் சுவையை அறிய வைக்கிறார். நன்றி: தினமலர், 13/9/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

நாம் கண்ட வள்ளல் எம்.ஜி.ஆர்.

நாம் கண்ட வள்ளல் எம்.ஜி.ஆர்., கமலா கந்தசாமி, தமிழன் குழுமம், விலை 200ரூ. ‘குன்றனைய பொருள் சேர்த்துக் கொடுத்து புகழ் வளர்த்தோன்’ என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப் பெற்ற எம்.ஜி.ஆரைப் பற்றிய இந்த நூல், அவரது வாழ்க்கை, சினிமா, அரசியல், கொடை உள்ளத்தை படம்பிடித்து காட்டி உள்ளது. குறிப்பாக அவர் யார், யாருக்கெல்லாம் குறிப்பறிந்து உதவி செய்து இருக்கிறார் என அறிகிறபோது வியப்பாக இருக்கிறது. தன்னை துப்பாக்கியால் சுட்ட எம்.ஜி.ஆர்.ராதாவைக்கூட, “என்னண்ணே இப்படி பண்ணிட்டீங்களே” என்று தான் கேட்டார் என்ற பண்பு நலனும் வியப்புக்கு […]

Read more

மக்கள் தலைவர் கலைஞரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும்

மக்கள் தலைவர் கலைஞரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், கமலா கந்தசாமி, நர்மதா பதிப்பகம், விலை 90ரூ. மக்கள் தலைவர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்னும் இருபெரும் மேதைகளின் இனிய உறவையும் அவர்களுடைய நட்பின் மேன்மையையும் எடுத்துக்கூறும் நூல். அதோடு இருவர் வாழ்விலும் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள், இருவருக்கமான நல்லியல்புகள் ஆகியவற்றை நேர்த்தியான முறையில் படைத்து இருக்கிறார் நூலின் ஆசிரியர் கமலா கந்தசாமி. நன்றி: தினத்தந்தி 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026854.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

எம்.ஜி.ஆர். வாழ்வில் சுவைமிகு சம்பவங்கள்

எம்.ஜி.ஆர். வாழ்வில் சுவைமிகு சம்பவங்கள், கமலா கந்தசாமி, விசா பப்ளிகேஷன்ஸ், விலை 105ரூ. நடிகராக இருந்தபோதும், முதல்-அமைச்சராக பதவி வகித்தபோதும் எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்த ருசிகர சம்பவங்கள் ஏராளம். அவற்றை தொகுத்துத் தந்துள்ளார் கமலா கந்தசாமி. சம்பவங்கள் காலவரிசைப்படி எழுதப்பட்டுள்ளதால், வரிசையாகப் படிக்கும்போது, எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை முழுமையாக அறிந்துகொள்ள முடிகிறது. 28-ம் பக்கத்தில், எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தில் சிரிப்பு நடிகராக நடித்து வந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை ஆரம்பித்தபோதும், கிருஷ்ணன் தி.மு.க.விலேயே இருந்தார்” என்று குறிப்பிடப்பட்டிருப்பது தவறு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், 1/9/1957ல் காலமாகிவிட்டார். எம்.ஜி.ஆர். […]

Read more

கம்ப வனத்தில் ஓர் உலா

கம்ப வனத்தில் ஓர் உலா, சாலமன் பாப்பையா, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை175ரூ. கம்ப ராமாயணத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்ற வியப்பு, இந்த நூலைப் படிக்கும் போது உண்டாகிறது. கம்ப ராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு வித்தியாசமான விஷயங்களைப் புதிய கோணத்தில் பார்த்து, அதனை ருசிகரமாகத் தந்துள்ளனர். பட்டிமன்றப் பேச்சாளர்கள், தமிழ் அறிஞர்கள் என ஒன்பது பேர் ஆக்கித் தந்து இருக்கும் இந்தக் கட்டுரைகள் நவமணிகள் போல ஜொலிக்கின்றன. கம்பனில் தாய்மை, கம்பனில் நிறுவன மேலாண்மை, கம்பனில் தேவாரம் போன்ற கட்டுரைகள் கம்ப ராமாயணத்தை […]

Read more

காயப்படும் நியாயங்கள்

காயப்படும் நியாயங்கள், கமலா கந்தசாமி, அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 240, விலை 70ரூ. முன்னூறு சிறுகதைகள் எழுதி குவித்திருக்கிறார் கமலா கந்தசாமி. இந்தத் தொகுதியில், 30 சிறுகதைகள் அடக்கம். எல்லாமே நல்ல கதைகள். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் – ஈஸ்வர அல்லா தேரே நாம். நாய் மனிதர்களை விட நன்றியுள்ளது என்பதை சொல்லும் நாய்க்குட்டி, பள்ளி ஆசிரியர்கள் ஏணிகளாகவும்இருக்கின்றனர்; கரை சேர்க்கும் தோணிகளாகவும் இருக்கின்றனர் என்பதை சொல்லும் ஏணிகளும் தோணிகளும்; எல்லாருக்கும் கடிதம் சுமந்து சென்று வினியோகிக்கும் தபால்காரர்; ஆனால் அந்தத் தபால்காரருக்கு வரும் […]

Read more