திருவள்ளுவரின் இன்பியல் கோட்பாடுகள்

திருவள்ளுவரின் இன்பியல் கோட்பாடுகள், ஆ.இரத்தினம், கலைக்கோ, விலைரூ.140. திருக்குறள் ஆராய்ச்சி என்பது ஒரு தொடரோட்டம். திருக்குறளில் காணப் பெறும் கருத்துகளை உள்ளம் சார்ந்த இன்பியல், சொல் சார்ந்த இன்பியல், செயல் சார்ந்த இன்பியல் ஆகிய மூன்று கோட்பாடுகளை விளக்குகிறது. திருக்குறளில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டவரால் எழுதப்பட்டுள்ளது. வள்ளுவர் வைதீக மத எதிர்ப்பாளர் என்பது இவரது துணிபு. இவ்வகையில், துறவு அதிகாரத்தை இவர் அணுகியுள்ள முறை புதியது. முன்னோரின் கருத்துகளை ஏற்றும், மறுத்தும் தடை விடைகளால் நிறுவியும், துணிந்து வலியுறுத்தி இருப்பது பாரட்டும்படி உள்ளது. குடிசெயல் வகை […]

Read more

திருவள்ளுவரின் இன்பியல் கோட்பாடுகள்

திருவள்ளுவரின் இன்பியல் கோட்பாடுகள், ஆ.இரத்தினம், கலைக்கோ, விலைரூ.140 திருக்குறள் ஆராய்ச்சி என்பது ஒரு தொடரோட்டம். திருக்குறளில் காணப் பெறும் கருத்துகளை உள்ளம் சார்ந்த இன்பியல், சொல் சார்ந்த இன்பியல், செயல் சார்ந்த இன்பியல் ஆகிய மூன்று கோட்பாடுகளை விளக்குகிறது. திருக்குறளில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டவரால் எழுதப்பட்டுள்ளது. வள்ளுவர் வைதீக மத எதிர்ப்பாளர் என்பது இவரது துணிபு. இவ்வகையில், துறவு அதிகாரத்தை இவர் அணுகியுள்ள முறை புதியது. முன்னோரின் கருத்துகளை ஏற்றும், மறுத்தும் தடை விடைகளால் நிறுவியும், துணிந்து வலியுறுத்தி இருப்பது பாரட்டும்படி உள்ளது. குடிசெயல் வகை […]

Read more

இவ்வுலக இன்பமா? அவ்வுலக வீடுபேறா?

இவ்வுலக இன்பமா? அவ்வுலக வீடுபேறா?, திருக்குறள் ஆய்வுச் செம்மல் ஆ.ரத்தினம், கலைக்கோ வெளியீடு, தமிழ்குடில், 3/404ஏ, 13வது தெரு, ராம்நகர் தெற்கு, மடிப்பாக்கம், சென்னை 91, பக்கங்கள் 246, விலை 125ரூ. எல்லா பொருளையும் தன்னகத்தே கொண்டு மக்களுக்கு நல்வழி காட்டும் திருக்குறள், மனிதராற்றுப்படை என திகழ்கின்றனது. திருக்குறள் ஆய்வுநூல்கள் நான்கினை வெளியிட்டுள்ள ஆசிரியர் ஆ. ரத்தினத்தின் ஐந்தாவது நுல் இது. திருக்குறள் உரைகள், ஆய்வு நூல்கள் பலவற்றை ஒப்புநோக்கி ஆய்வுசெய்து இந்நூலினை எழுதியுள்ளார். அறம், பொருள், இன்பம் பற்றி பாடியுள்ள வள்ளுவர் பெருமாள், […]

Read more