ஐந்தாம் வேதம் பாகம் 1, பாகம் 2

ஐந்தாம் வேதம் பாகம் 1, பாகம் 2, ஜெ.கே.சிவன், கிருஷ்ணார்ப்பணம் சேவா சொஷைட்டி. இந்த நாட்டின் ஒப்பற்ற காவியமான மஹாபாரதத்தை, ‘ஐந்தாம் வேதம்’ என, பலரும் புகழ்கின்றனர். மஹாபாரதத்தை தமிழில், வில்லிபுத்துாரார் பாடியுள்ளார். பலரும் உரைநடையாக, எழுதிஉள்ளனர். எத்தனை முறை படித்தாலும், அலுப்பு தட்டாத மஹாபாரதத்தை, விலாவாரியாக, ஒரு சம்பவத்தை கூட விடாமல், ஐந்தாம் வேதம் என்ற பெயரில் ஆசிரியர் எழுதியுள்ளது, மிகச் சிறப்பு. மஹாபாரத கதையை ஆதியிலிருந்து, முடியும் வரை, ஆசிரியர் எளிமையாக, குழந்தைகளும் விரும்பி படிக்கும் வகையில் தந்துள்ளார். எந்த கதாபாத்திரத்தின் […]

Read more