கில்கமெஷ் காவியம்

கில்கமெஷ் காவியம், ஸ்டாலின், சாகித்ய அகடமி, விலைரூ.190. மெசபடோமிய நாகரிகத்தைக் காட்டும் இக்காவியம் அக்கேடிய மொழியில், கி.மு., 130ல் பெல் அஹிஉகூர் எழுதினார். கொடுங்கோல் அரசர் கில்கமெஷ் ஆட்சியில், மக்கள் கொடுமைக்கு ஆளாகின்றனர். கில்கமெசிற்கு எதிராக தெய்வங்கள் என்கிடுவை உருவாக்குகின்றன. காட்டில் கொடிய விலங்குகளுடன் வாழும் என்கிடு, அவரை மாற்றுகிறார். முடிவில் கில்கமெஷ் மனம் மாறி, தெய்வங்களின் மறைபொருளை கூறுகிறார். யூப்ரடீஸ், டைகிரீஸ் ஆற்றங்கரைகளில், கி.மு., 2800க்கும் – கி.மு., 2500க்கும் இடைப்பட்ட காலத்தில் கிஷ் பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரைக் கதை இது. […]

Read more

கில்கமெஷ் காவியம்

கில்கமெஷ் காவியம், தமிழில் ஸ்டாலின், சாகித்திய அகாதமி, விலை 190ரூ. தற்போதைய ஈராக் நாட்டில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த மெசபொடோமியா நாகரிகத்தின் போது உருவான காவியம் என்றும், இதுவே உலகின் முதல் காவியம் என்றும் போற்றப்படும் கில்கமெஷ் காவியம், பல ஆண்டுகளாக களிமண் சுவடிகளில் எழுதி பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காவியத்தை எழுதியவர் யார் என்பது கண்டறியப்படவில்லை. கில்கமெஷ் காவியம், பல ஆண்டுகளாக களிமண் சுவடிகளில் எழுதி பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காவியத்தை எழுதியவர் யார் என்பது கண்டறியப்படவில்லை. கில்கமெஷ் அவரது […]

Read more