நெஞ்சில் நிலைத்தவர்கள்

நெஞ்சில் நிலைத்தவர்கள், தேழமை வெளியீடு, 10, ஆறாவது தெரு, முதலாவது செக்டர், கே.கே. நகர், சென்னை 78, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-162-8.html அறஞிர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் கொண்ட புத்தகம். மறைமலையடிகளார், பன்மொழிப் புலவர், அப்பாத்துரையார், சிலம்புச் செல்வர், ம.பொ. சிவஞானம், திரு.வி.க. கல்கி, கண்ணதாசன், சேதுப்பிள்ளை உள்பட 70 பேர்கள் பற்றிய கட்டுரைகள் இதில் உள்ளன. ரவீந்திரநாத் தாகூர் உள்பட ஒருசிலர் மட்டும், தமிழ்நாட்டுக்கு வெளியே வாழ்ந்தவர்கள். இந்தப் புத்தகத்தின் […]

Read more