மாளவிகா ஐ.ஏ.எஸ்.

மாளவிகா ஐ.ஏ.எஸ்., சக்தி சித்தார்த்தன், பண்மொழி பதிப்பகம், விலைரூ.105 சமுதாயத்தில் நிலவும் முற்போக்கு கருத்துகளுக்கும், பழைய மதிப்பீடுகளுக்கும் நடக்கும் மோதல்களை சித்தரிக்கும் நாடகம். இதில் கதாபாத்திரங்களாக மாளவிகா, தாயுமானவர், சுகுணா மங்களம் மாமி என இடம் பெற்றுள்ளனர். காட்சிகளாக மாளவிகாவின் வீடு, ஆற்றங்கரை, மலை, காடு, கலெக்டர் பங்களா, பண்ணையார் பங்களா என்று பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஐ.ஏ.எஸ்., படித்து பணியில் உண்மையாக, நேர்மையாக இருக்க வேண்டும் என்று போராடும் பெண்ணை பற்றிய கதை. மிகவும் சுவாரசியம் தருகிறது. – வி.விஷ்வா நன்றி: […]

Read more

இருவேறு உலகங்கள்

இருவேறு உலகங்கள், சித்தார்த்தன், பண்மொழி பதிப்பகம், விலை 350ரூ. இன்றைய இந்திய சமுதாயம் வறுமை, அறியாமை, தீண்டாமை போன்ற ஒரு உலகத்திலும், அறிவுடைமை, செல்வச்செழிப்பு, வெறுப்பு என்ற இன்னொரு உலகத்திலும் பயணித்து கொண்டிருக்கிறது என இருவேறு உலகங்கள் என நாவலை படைத்துள்ளார் ஆசிரியர். சாதி என்ற குறுகிய வட்டத்துக்குள் நாடு பிரிந்து கிடப்பதையும், தீண்டாமை என ஒடுக்குமுறையால் தலித் மக்கள் தனித்து நிற்பதையும் படம் பிடித்து காட்டுகிறார். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

ஐங்குறு நாவல்கள்

ஐங்குறு நாவல்கள், சித்தார்த்தன், பண்மொழி பதிப்பகம், பக்.120, விலை 100ரூ. சங்க கால சோழ மன்னனை மையப்படுத்தி, அந்த காலத்தில் நிலவிய வாழ்க்கை சூழலையும், மொழி நடையையும் மனதில் இருத்தி எழுதப்பட்டுள்ளது. ‘விடியல்’ என்ற குறுநாவல், ஈழத் தமிழர்களின் துயர வாழ்வை உணர்த்தி நம்மை கண்ணீர் சிந்த வைக்கிறது. பல்வகை கருப்பொருட்கள், காலச்சூழல்கள், மனிதர்கள் உள்ளிட்டவை அடங்கிய வண்ணக் களஞ்சியமாகத் திகழ்கிறது இந்நுால். நன்றி:தினமலர், 27/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

இன்றும் காந்தியம்

இன்றும் காந்தியம், சித்தார்த்தன், பண்மொழி பதிப்பகம், பக். 96, விலை 70ரூ. இன்றைய சமூகத்தில், காந்தியம் கவைக்கு உதவாது என்று பலர் நினைக்கலாம். இந்தச் சூழலிலும் கூட, காந்திய தத்துவங்களும் போராட்ட வழிகளும் எவ்வளவு நடைமுறை சாத்தியமானவை என்று, நூலாசிரியர் இந்த நூல் மூலம் சிந்திக்க வைக்கிறார். உதாரணமாக, அகிம்சையின் அடிப்படைத் தத்துவம், தன்னை வருத்திக் கொண்டு எதிரியின் மனதில் நியாய உணர்வை விழிப்புறச் செய்வது தான். ‘நியாய உணர்வு’ என்பது, ‘தர்மம்’ என்ற வார்த்தையின் பொருளாக கருதலாம். சிறிதும் தவறற்ற சிந்தனை அது. […]

Read more

வேந்தன் சிறுகதைகள்

வேந்தன் சிறுகதைகள், வேந்தன், பண்மொழி பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. தமிழ் இலக்கிய வரலாற்றில், இடதுசாரி சிந்தனையாளர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் சாதாரண தொழிலாளியாக இருந்து, தன் பார்வையை சிறுகதைகளாக செதுக்கியவர்களில் பி.டி.சிரிலும் ஒருவர். வேந்தன் என்ற புனைப்பெயரில் அவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. மனிதநேயத்துடன் சாதாரண மனிதர்களை பற்றியும், தன்னை சுற்றிய நிகழ்வுகளையும் கதைக் கருவாக கொண்டு எழுதியுள்ளார். சாதாரண நிகழ்வும், அன்றாட வாழ்க்கையின் பாதிப்பும் அற்புதமான கதைகளாக நம்முன் உருவெடுத்து நிற்கின்றன. பொருளாதார ஏற்றத்தாழ்வையும், உழைக்கும் வர்க்கம் […]

Read more

ஸாம்ராட் அசோகன்

ஸாம்ராட் அசோகன், பண்மொழி பதிப்பகம், சி, விகாஸ் அடுக்ககம், 9-8 பாலகிருஷ்ணா தெரு, மைலாப்பூர், சென்னை 4. மாமன்னர் அசோகனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துப் பின்னப்பட்ட நாவல் இது. இதன் 1வது, 2வது பாகங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இந்த நாவலை விறுவிறுப்பான நடையில் எழுதியுள்ளார் சித்தார்த்தன். நன்றி: தினத்தந்தி, 20/11/2013   —-   இறைத்தூதர் முஹம்மத், எம்.ஆர்.எம். அப்துற்ரஹீம், தமிழில் சாத்தான்குளம் அப்துர் ஜப்பார், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை முதல் மாடி, தியாகராய நகர், சென்னை 17, பக். […]

Read more

நானிருந்த வீடு

நானிருந்த வீடு, கதிர்பாரதி, பண்மொழி பதிப்பகம், 117, பழைய வாரிய குடியிருப்பு, பெங்களூர் சாலை, கிருஷ்ணகிரி, பக். 170, விலை 75ரூ. இது ஒரு கவிதைத் தொகுப்புதான். ஆனால் உள்ளடக்கத்திலோ உருவ அமைப்பிலோ இது இன்னவகை கவிதை என்ற சொல்லி விட முடியாதபடி மரபுக் கவிதை, புதுக்கவிதை, குறள்வெண்பா, ஹைகூ என்று சுதந்திரமாக கையாண்டுள்ளார் கதிர்பாரதி. காதல், நட்பு, பாசம், இயற்கை, தத்துவம், சாதிமறுப்பு, விதவைமணம், குழந்தைகளுக்கு அறவுரை என்று ஒன்று விடாமல், நம் மனதில் விதைத்துப் போகிறார். முச்சங்கம் கண்ட மதுரையில் தமிழோடு […]

Read more