திருக்குறள் உரைக்கதைகள்
திருக்குறள் உரைக்கதைகள், பானு மாதவன், மணிமேகலைப் பிரசுரம், பக்.256, விலை ரூ.175. திருக்குறளின் அறத்துப்பாலில் நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகிய அதிகாரங்களில் உள்ள 20 குறள் பாக்களுக்கு விளக்கம்அளிக்கும்விதமாக எழுதப்பட்ட 20 சிறுகதைகளின் தொகுப்பு. இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள், ஒரு குறிப்பிட்ட குறளின் கருத்தை விளக்க வேண்டும் என்ற அடிப்படையில், சிறந்த கற்பனைத்திறனுடன் சுவையாக எழுதப்பட்டுள்ளன. திருடர்கள் அரண்மனையில் திருடியவற்றை சிவனடியாருக்குத் தெரியாமல் அவர் வசிப்பிடத்தில் வைத்துச் செல்ல, சிவனடியார் திருடனாகக் கருதப்படுகிறார். எனினும் கதையின் இறுதியில் அவர் குற்றமற்றவர் என்பது தெரிய […]
Read more