வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள்

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள், புலவரேறு அரிமதி தென்னவன், டி.எஸ். புத்தக மாளிகை, விலை 120ரூ. மனித மனங்களின் நிலையான உயர்வு என்பது அறநூல்களைப் பொறுத்தே உள்ளது. அந்த உணர்வோடு ஆத்திச்சூடி, நன்னெறி ஆகிய ஏழு அறநூல்களுக்கு புலவரேறு அரிமதி தென்னவன் கருத்தும், விளக்கமும் அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more