மக்கள் கவிஞரின் மனங்கவர்ந்த பாடல்கள்

மக்கள் கவிஞரின் மனங்கவர்ந்த பாடல்கள், வ. இளங்கோ, மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், கவுரிவாக்கம், சென்னை 73, விலை 40ரூ. திரைப்படங்களில் காலத்தால் அழியாத பாடல்களை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ரசிகர்களின் காதுமடல்களில் இன்றளவும் வீற்றிருக்கும் பல மகத்தான பாடல்கள் உண்டு. தேசம், அரசியல், தொழிலாளர் நலன், தத்துவம், சமூகம், காதல், குழந்தைகள், சிறுவர், இயற்கை, கதை, நகைச்சுவை, பல்சுவை என்று ஒவ்வொன்றிலும் கவிஞரின் கருத்தாளமிக்க சொற்கள் படிக்கப்படிக்க பரவசப்படுத்துகின்றன. – ஸ்ரீநிவாஸ்.   —-   சுந்தரர் தேவாரம்(மூலமும் உரையும்), புலவர் சீ. […]

Read more