வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது

வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது, பவித்ரா நந்தகுமார், மணிமேகலைப் பிரசுரம், பக்.150, விலை ரூ.100. நூலாசிரியரின் 17 சிறுகதைகளின் தொகுப்பு. நிகழ்கால வாழ்வில் ஏற்படும் யதார்த்தமான பிரச்னைகளைக் கதைக்கருவாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்பு. சிறுவயதில் செய்யாத தவறுக்குத் தன் தோழியின் வீட்டினர் தந்த தண்டனையும், அவமானமும் நடுத்தர வயதை எட்டியும் கதையின் நாயகியை வேதனைப்படுத்தி விடுகிறது. ஒரு ரயில் பயணத்தில் அவளது மன உளைச்சலுக்குத் தீர்வு கிடைக்கிறது. இதுதான் மைசூர் எக்ஸ்பிரஸின் மூன்றாவது கம்பார்ட்மென்ட் சிறுகதை. நான்கு மனித மிருகங்களால் ஓர் ஏழைப் பெண் பாலியல் […]

Read more