1877 தாது வருடப் பஞ்சம்

1877 தாது வருடப் பஞ்சம், ஆசிரியர்: வில்லியம் டிக்பி; தமிழில்: வானதி; வெளியீடு: கிழக்கு பதிப்பகம்; விலை:ரூ.250. தமிழக வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய 1877-ம் ஆண்டு பஞ்சத்தின்போது மக்கள் எவ்வாறு துன்பப்பட்டார்கள் – அப்போது ஆட்சியில் இருந்த ஆங்கிலேய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பவை இந்த நூலில் பதிவு செய்யப் பட்டு இருக்கின்றன. அப்போது சென்னையில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய இந்த நூலின் ஆசிரியர், அனைத்துத் தகவல்களையும் ஆதாரத்துடன் தந்து இருப்பதன் மூலம், பஞ்சத்தின் அவல நிலையை அப்படியே படம்பிடித்துக் காட்டி இருக்கிறார். சில […]

Read more