வாழ்வியல் தடங்கள் 108
வாழ்வியல் தடங்கள் 108, ஆவியூர் லட்சுமி நாராயணதாசன், அல்லயன்ஸ் கம்பெனி, விலை 400ரூ.
மொத்தம் 108 சிறுகதைகள் கொண்ட புத்தகம். எல்லாக் கதைகளும் நீதியைப் போதிக்கும் கதைகள். இதை எழுதிய ஆவியூல் லட்சுமி நாராயண தாசன், அழகிய தமிழில், நெஞ்சைத் தொடும் விதத்தில் கதைகளை எழுதியுள்ளார்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் விரும்பும் விதத்தில் கதைகளை வடிவமைத்திருப்பது ஆசிரியரின் திறமையை எடுத்துக்காட்டுகிறது.
நன்றி: தினத்தந்தி, 29/3/2017.