பாட்டி சொன்ன புத்திசாலித்தனமான கதைகள்

பாட்டி சொன்ன புத்திசாலித்தனமான கதைகள், சரோஜா வைத்தியநாதன், மணிமேகலைப் பிரசுரம், விலை 50ரூ.

நல்லதையே நினை, நல்லதையே செய், நல்லது நடக்கும். சோம்பேறியாக வாழாதே, சுறுசுறுப்புடன் வாழ், பிறரிடம் பொறாமை கொள்ளாதே, உழைப்பு உயர்வு தரும், நீயும் ஏமாறாதே, பிறரையும் ஏமாற்றாதே போன்ற நன்மை தரும் கருத்துக்களுடன் நம் பாட்டி சொன்ன கதைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.  

—-

சிவங்கங்கைச் சீமை படமாத்தூர் வரலாறு, கோ. மாரிசேர்வை, தமிழில் எஸ்.ஆர்.விவேகானந்தம், காவ்யா வெளியீடு, விலை 300ரூ.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த படமாத்தூர் 18ம் நூற்றாண்டில் மறவர் பாளையங்களில் ஒன்றாக இருந்தது. இங்கிருந்த ஜமீன்களின் நிலை, அவற்றில் பணிபுரிந்தவர்கள் ஆகிய விவரங்கள் ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 1/4/2015.

Leave a Reply

Your email address will not be published.