சிறப்புப் பெயரகராதி

சிறப்புப் பெயரகராதி, சு.அ.இராமசாமிப் புலவர், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, விலை: ரூ.745 தவளகிரி முதலியாரின் இல்லத்துக்குச் சென்ற கம்பர், விருந்தின்போது முதலியாரின் மகன் பாம்பு கடித்து இறந்ததை அறிந்து, ‘ஆழியான் பள்ளியணையே’ எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். முதலியாரின் மகன் உயிர் பெற்றானாம். இறந்தவர்களைப் பாடல்கள் மூலம் உயிர்ப்பித்த சமயக் குரவர்கள்போல கம்பரும் செய்திருக்கிறார் என்று கூறுவதை அறிவீர்களா? கம்பராமாயணத்தில் வருவதைப் போல இன்னொரு தாடகையும் உண்டாம். இவள் திருப்பனந்தாளில் வசித்தவள். சிவபெருமானுக்குத் திருமஞ்சனம் செய்யும்போது தாடகையின் உடை சரிகிறது. இவளின் வருத்தத்தைக் […]

Read more