தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும்

தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள், தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக். 192, விலை 180ரூ. தொல்காப்பியம் தமிழின் முதல் இலக்கண நுால். இந்நுாலின் கருத்துகள் சில, பிராய்டின் கனவுக் கோட்பாட்டுடன் ஒத்துப் போவதை ஒப்பிட்டு ஆய்ந்துரைக்கிறது இந்நுால். தொல்காப்பியன் அகம், புறம் என மனித வாழ்வைப் பகுப்பது போன்று பிராய்டு காமத்தையும், மூர்க்கத்தையும் மனித உள்ளுணர்ச்சிகள் என்று காட்டுகிறார் என ஒப்பிட்டுக் காட்டுகிறது. சிக்மண்ட் பிராய்டைத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில், அவரது கனவு நுாலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனைகளைத் தொல்காப்பியம் கூறும் உள்ளுறை, […]

Read more

வள்ளற்பெருமானும் வாரியார் சுவாமிகளும்

வள்ளற்பெருமானும் வாரியார் சுவாமிகளும், வ.ஞானப்பிரகாசம், அருள்வடிவேலன் பதிப்பகம், விலை 100ரூ. வள்ளற்பெருமான் என்னும் ராமலிங்க அடிகளாரும், கிருபானந்தவாரியாரும் தமிழகத்தின் தவப்புதல்வர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை என்ற தகவலை இந்த தகவலை இந்த நூல் தெளிவாகத் தருகிறது. வள்ளற்பெருமானுக்கும் வாரியார் சுவாமிகளுக்கும் இடையே இவ்வளவு ஒற்றுமையான கருத்துகள் இருந்தனவா என்று வியக்கும் வகையில் அவர்கள் இருவர் பற்றிய பல செய்திகளைத் தொகுத்துத் தந்து இருக்கிறார் ஆசிரியர். ராமலிங்க அடிகளார் மற்றும் கிருபானந்த வாரியார் பற்றி தனித் தனிக் கட்டுரைகளாக எழுதாமல், அவர்கள் இருவரின் […]

Read more

மகாகவி பாரதியாரும் மாமேதை இராமானுஜனும்

மகாகவி பாரதியாரும் மாமேதை இராமானுஜனும் – முதல் ஒப்புமை நூல் – வி.ச.வாசுதேவன், அமிர்தவல்லி பிரசுரம், பக்.144, விலை ரூ.100. மகாகவி பாரதியாரையும், கணிதமேதை இராமானுஜத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நூல். 1882 இல் பாரதியார் பிறந்தார். 1887 இல் இராமானுஜன் பிறந்தார். சமகாலத்தவர்களான அவர்களின் இளமைக் காலம் தொடங்கி இறுதி வரை நிகழ்ந்த நிகழ்வுகளை கால வரிசைப் படி இந்நூல் தொகுத்து வழங்குகிறது. சிறுவயதில் பாரதியார் தேய மீதெவரோ சொலும் சொல்லினைச் செம்மை என்று மனத்திடைக் கொள்ளும் தீய பக்தியியற்கை இல்லாதவராக (பிறர் சொல்வதை அப்படியே […]

Read more