கலங்கிய நதி

கலங்கிய நதி, பி.ஏ. கிருஷ்ணன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில், பக். 334, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-194-2.html தமிழிலும் ஆங்கிலத்திலும் திறம்பட எழுதும் மிகச்சில இந்திய எழுத்தாளர்களில் ஒருவர் பி.ஏ.கிருஷ்ணன் முதல் நாவல் புலி நகக் கொன்றை. இந்த நூலை முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதினார். அது பெங்குயின் வெளியீடாக 1998ல் வெளிவந்தது. அதன்பின் கலங்கிய நதி கிருஷ்ணணின் இரண்டாம் புதினம். இதையும் முதலில் தி மட்டி ரீவர் என்று ஆங்கிலித்தில் எழுதினார். அவரே இதைத் […]

Read more

இவர்கள் நோக்கில் கம்பன்

இவர்கள் நோக்கில் கம்பன், சாலமன் பாப்பையா, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 600017, பக். 352, விலை 200ரூ. மதுரை கம்பன் கழகம், 2012ல் நடத்திய ஆய்வுச் சொற்பொழிவுகளின் சாரம் இந்நூல். கம்பனும் திருமூலரும் (சொ.சொ.மீ. சுந்தரம்), கம்பனில் காலமும் கணக்கும் (தெ. ஞானசுந்தரம்), கம்பனும் வில்லியும் (ம.பெ. சீனிவாசன்), கம்ப ராமாயணமும் நாலடியாரும் (இளசை சுந்தரம்), கம்பனில் அங்கதன் (கு. ராமமூர்த்தி), கம்பனும் பைபிளும் (எஸ். ராஜா), கம்பனும் உரையாசிரியர்களும் (மு. அருணகிரி), கம்பரும் கிறிஸ்தவக் கம்பரும் […]

Read more

108 திவ்ய தேசம் திருயாத்திரை

108 திவ்ய தேசம் திருயாத்திரை, சூலூர் கலைப்பித்தன், கலைப்பித்தன் இலக்கிய, இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை, 33, பழனியப்பத் தேவர் சந்து, சூலூர் அஞ்சல், கோயமுத்தூர் 641402, விலை 300ரூ. இந்தியாவில் உள்ள 108 திவ்ய தேசங்கள் பற்றிய அருமையான குறிப்புகளுடன் இந்த கோவில்கள் அமைந்து இருக்கும் ஒவ்வொரு ஊருக்கும் எப்படி செல்வது? எங்கே தங்குவது? போன்ற பயனுள்ள குறிப்புகளையும் தாங்கி இருக்கும் இந்த புத்தகம் 108 திவ்ய தேச யாத்திரை செல்ல முடியாதவர்களுக்கும், செல்ல விரும்புகிறவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினத்தந்தி, […]

Read more

விஸ்வபிரம புராணம்

விஸ்வபிரம புராணம், வி. சுப்பிரமணியன் ஆச்சாரி, நிர்வாக டிரஸ்டி, பிரம்மஸ்ரீ வைத்தியநாத ஆசாரியர் பவுண்டேஷன், 70, முதல்தளம், 1, பி, கிராஸ், இரண்டாவது மெயின்ரோடு, 5வது பிளாக், கிருஷ்ணா லே அவுட், பானசங்கரி, 3வது ஸ்டேஜ், பெங்களூரு 560085, விலை 650ரூ. வடமொழியில் புகழ் பெற்ற நூல் விஸ்வபிரம புராணம். இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, 1894ம் ஆண்டில் முதல் பதிப்பு வெளிவந்துள்ளது. இப்போது 119 ஆண்டுகளுககுப் பிறகு மறுபதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வைதீகர்களுக்கும், புரோகிதர்களுக்கும் ஜோதிடர்களுக்கும் பயனளிக்கக்கூடிய நூல் இது. நன்றி: தினத்தந்தி, 9/10/13.   […]

Read more

ஆதி உண்மைச் சிலப்பதிகாரம்

ஆதி உண்மைச் சிலப்பதிகாரம், புலவர் சிகாமணி சம்பந்தன், 329/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மெயின் ரோடு, சென்னை 40, விலை 80ரூ. சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வு நூல். சிலப்பதிகாரம் ஒரு சமண காவியம் என ஆசிரியர் கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 9/10/13.   —-   நீங்களும் மகுடம் சூடலாம், இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், பக். 162, விலை 100ரூ. காலம் என்ற சிற்பு நம்மை செதுக்குகிறது. அதில நாம் சிற்பமா? சிதறி விழும் கற்களா? என்ற சிந்தனையை தூண்டும் வரிகளுடன் துவங்கும் […]

Read more

வாஸ்கோடகாமா

வாஸ்கோடகாமா, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை ரூ.55. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-454-3.html 1497ஆம் ஆண்டு துணிச்சல் என்ற மூலதனத்துடன் போர்ச்சுக்கலில் இருந்து கப்பல் பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு கடல் வழியை கண்டுபிடித்த வாஸ்கோட காமாவின் பயண அனுபவங்கள், சினிமாவை மிஞ்சும் வகையில் திகில், பரப்புடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எம்.டி.யேட்ஸ் எழுதியை சிவதர்ஷினி மொழியாகக்ம் செய்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 9/10/13.   —-   கம்யூனிஸத்திற்குபின் ரஷ்யா, நடிகர் ராஜேஷ், நியூ […]

Read more

இறுதிச் சொற்பொழிவு

இறுதிச் சொற்பொழிவு, மஞ்சுள் பப்ளிக் ஹவுஸ், 7/32, அன்சாரி ரோடு, தர்யாகஞ்ச், புதுடெல்லி 110002, விலை 199ரூ. அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழக கணினி துறை பேராசிரியர் ரேண்டி பாஷ் அழகான மனைவி, 3 இளம் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அவருக்கு குணப்படுத்த முடியாத புற்றுநோய் இருப்பது திடீரென தெரியவருகிறது. வாழ்வின் கடைசி கட்டத்தில் இருந்தாலும் ரேண்டிபாஷ் துவண்டுவிட வில்லை. தன் மனைவி குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இருந்து செய்யக்கூடியவற்றை குறைந்த நாட்களிலேயே செய்ய முனைகிறார். இதற்கிடையே பல்கலைக்கழகத்தில் இறுதிச் சொற்பொழிவு ஆற்ற அவருக்கு […]

Read more

ஸ்ரீ சக்கர ரகசியங்கள்

ஸ்ரீ சக்கர ரகசியங்கள், வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-587-4.html சிவனுக்கு லிங்கத்தையும், விஷ்ணுவுக்கு சாளக்கிரமத்தையும் வைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. ஆனால் அம்பாளுக்கு மட்டுமே ஸ்ரீ சக்கரத்தை வைத்து பூஜைகள் செய்கிறார்கள். இந்த ஸ்ரீ சக்கரத்தின் சிறப்புகளை இந்நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 9/10/13. —- அர்த்தமுள்ள வாழ்வுக்கு அறுபது வழிகள், நடராசன், பத்மா […]

Read more

பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்

பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை4, விலை 100ரூ. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தி யுகம் முக்கியமானது. அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி, வெள்ளையனை விரட்ட முடியும் என்று மகாத்மா காந்தி நினைத்தார். அதே காலகட்டத்தில், ஆயுதம் ஏந்தி போராடினால்தான் சுதந்திரம் கிடைக்கும் என்று காங்கிரசிலேயே ஒரு பகுதியினர் எண்ணினார்கள். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ஆனால் இறுதி வெற்றி மகாத்மா காந்திக்குத்தான் கிடைத்தது. சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்ச்சிகளை அருமையாக எழுதியுள்ளார். சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம். […]

Read more

அபிராமி

அபிராமி, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், 132/107, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2, விலை 17ரூ. கிருபானந்தவாரியார் எழுதிய நாவல் பக்தி இலக்கியங்களை ஏராளமாக எழுதிக் குவித்துள்ள கிருபானந்த வாரியார் நாவலும் எழுதியிருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத செய்தி. பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய நாவல் அபிராமி. புராணத்தில் இடம் பெற்றுள்ள சாரங்கதரா கதையை நவீனப்படுத்தி இந்த நாவலை படைத்துள்ளார் வாரியார். அவருக்கே உரித்தான தூய தமிழ்நடை. 60 பக்கங்களே கொண்ட இந்த சிறு நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்துவிடலாம். அவ்வளவு […]

Read more
1 2 3 10