அகத்தியர் நாடி சுவடிப்படி கன்னி ராசியின் பலா பலன்கள்

அகத்தியர் நாடி சுவடிப்படி கன்னி ராசியின் பலா பலன்கள், ஏ.பிரகஸ்பதி, நர்மதா பதிப்பகம், விலைரூ.90 அகஸ்தியர் வெளியிட்ட நுட்பங்களை ஆராய்ந்து கன்னி ராசிக்காரர்களுக்குப் பொருந்தும் வகையில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 20 தலைப்புகளில் கன்னி ராசியில் அடங்கிய மூன்று நட்சத்திரப் பலன்களுக்கும் விளக்கம் உள்ளது. கன்னி ராசியும் அதன் சிறப்பு அம்சமும், நட்சத்திரப் பலன், கன்னி ராசியில் பிறந்த பெண்களின் பலன், கிரகங்களின் பொதுவான நட்பு, பகை, உறவு, நிலைகளின் விபரம், கன்னி லக்னமும், பிறந்த மாதப் பலன்களும் போன்ற தலைப்புகள், நாடி ஜோதிடக் […]

Read more

திருமூலர் வாழ்வும் வாக்கும்

திருமூலர் வாழ்வும் வாக்கும், டாக்டர் துரை.இராஜாராம், நர்மதா பதிப்பகம், விலை 100ரூ. திருமூலர் எழுதிய மூவாயிரம் மந்திரங்களில் முக்கியமான சில மநதிரங்களுக்கு, அவற்றில் பொதிந்துள்ள அர்த்தங்கள் என்ன என்பது இந்த நூலில் சொல்லப்பட்டு இருக்கின்றது. திருமூலரின் வாழ்க்கைக் குறிப்பு, சித்தர்களின் சிறப்பு ஆகியவையும் இந்த நூலில் காணப்படுகின்றன. நன்றி: தினத்தந்தி, 26/9/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000006461_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

புகழ்க் கம்பன் தந்த இராமாயணம்

புகழ்க் கம்பன் தந்த இராமாயணம், சக்திதாசன் சுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், விலை:ரூ.400. கம்ப ராமாயணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களும், அவற்றுக்கு, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையிலான விளக்கமும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் ஒவ்வொரு பாடலிலும் உள்ள அருஞ்சொற்களுக்கு விளக்கமும் தந்து இருப்பதால் பாடலின் முழுக் கருத்தையும் நன்றாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. புத்தகத்தின் முன்னுரையாக, கம்பர் காலம் எது? அவரது சொந்த ஊர் எங்கே இருந்தது? ராமாயண காவியத்தை கம்பர் இயற்றியது ஏன்? என்பது போன்ற விவரங்கள் அடங்கிய பெரிய கட்டுரை ஆராய்ச்சி நோக்கில் தரப்பட்டு […]

Read more

தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்

தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் (உரை விளக்கத்துடன்), கே.கே. இராமலிங்கம், நர்மதா பதிப்பகம், விலைரூ.240 அருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழ் பாடல்களின் பொருளை உணர்ந்து ஓதி மகிழ்வதற்கேற்ப, உரை விளக்கம் வழங்கப்பட்டுள்ள நுால். துவக்கத்தில் அருணகிரி நாதரின் வரலாறு தரப்பட்டு உள்ளது. இளம் பருவத்தில் பெண் மோகம் கொண்டு அலைந்திருந்தவர், பின்னாளில் உணர்ந்து, முருகனருள் நாடித் தவமிருந்து, அளவிலாப் புலமை பெற்றதிலிருந்தே தடுத்தாட் கொள்ளப்பட்டது புலனாகிறது. அருணகிரி நாதர் இயற்றிய பல ஆன்மிகப் பாடல் நுால்களில் ஒன்று திருப்புகழ். முருகனே கேட்டு மயங்க வல்ல […]

Read more

ரோமானிய மாவீரன் ஜூலியஸ் சீசர்

ரோமானிய மாவீரன் ஜூலியஸ் சீசர், கமலா கந்தசாமி, நர்மதா பதிப்பகம், விலைரூ.100. ரோமானிய வீரன் ஜூலியஸ் சீசர் வீரத்தை பேசும் நுால். வரலாற்றைப் புரட்டினால் தான், வருகின்ற தலைமுறைக்கு வீரமும் விவேகமும் சேரும் என்ற உணர்வுடன் எழுதப்பட்டுள்ளது. வரலாற்றில், செனட், கீழ் சபை, மேல் சபை, நீதிமன்றம் போன்ற அமைப்பை, அன்றைய ரோம் நிறுவியது. பதவிப் பித்தும், லஞ்சமும் அங்கு தான் ஊன்றப்பட்டன. நீதிபதி லஞ்சம் வாங்கினால், மரண தண்டனை என்ற விதியும் இருந்தது. தமிழகத்திலிருந்து மிக மெல்லிய ரோசலின் துணி ரோமுக்கு ஏற்றுமதி […]

Read more

வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள்

வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள், டாக்டர்.எம்.ஜி.அண்ணாதுரை, நர்மதா பதிப்பகம், விலைரூ.75. வாசனை தைலத்தால் செய்யப்படும் சிகிச்சை முறை பற்றி சுருக்கமாக எழுதப்பட்டுள்ள நுால். இந்த சிகிச்சை முறை தோன்றியதன் வரலாற்று செய்திகள் முதல் இயலில் தொகுக்கப்பட்டு உள்ளன. அடுத்து வாசனை தைல தயாரிப்பு, ‘மசாஜ்’ செய்யும் முறைகள் என, 17 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. எந்தந்த இயற்கை பொருட்களில் இருந்து வாசனை தைலங்கள் தயாரிக்கப்படுகிறது என்பது உட்பட தகவல்கள் உள்ளன. மிக எளிய நடையில், அரோமா தெரபி பற்றிய அறிமுக நுால். – […]

Read more

ஆத்திச்சூடி கதைகள்

ஆத்திச்சூடி கதைகள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலைரூ.200. உலகப் பெண் கவிஞர்களில் தலைமை இடத்தை வகிக்கும் அவ்வையாரின் அறம் செய விரும்பு எனத் துவங்கி, வோரம் சொல்லேல் என முடியும் 109 அடிகளை உடைய ஆத்திச்சூடிக்கு, அழகிய பொருத்தமான கதைகள் மூலம் விளக்கமளிக்கும் ஆத்திச்சூடி கதைகள் ஓர் அரிய ஆவணம் என்றால் மிகையல்ல. உலகியல் சார்ந்த செய்திகளைப் பொருத்தப்பாட்டுடன் இணைத்து, ஆத்திச்சூடி ஒவ்வொன்றுக்கும் அழகிய ஓவியங்களால் விளக்கமளிக்கும் நுாலாசிரியரின் உழைப்பு போற்றுதற்குரியது. சிறுவர் முதல் பெரியவர் வரை, யாவரும் படித்து போற்றி பாதுகாக்க வேண்டிய […]

Read more

மகிழ்ச்சி நிறைந்த மணவாழ்க்கைக்கு மணியான யோசனைகள்

மகிழ்ச்சி நிறைந்த மணவாழ்க்கைக்கு மணியான யோசனைகள், பி.எஸ்.ஆர்.ராவ், நர்மதா பதிப்பகம், விலை – ரூ.100, வாழ்க்கைத் துணையை எப்படித் தேர்ந்தெடுப்பது, தம்பதிகள் அன்புடன் இருக்க என்ன செய்ய வேண்டும். ருசியாகச் சமைப்பது எப்படி, சண்டையைத் தவிர்ப்பது எப்படி என திருமண உறவில் இருப்பவர்களுக்கு எழக்கூடிய பல கேள்விகளுக்கு இந்நூலில் விரிவாக விடையளிக்கப்பட்டுள்ளது. நன்றி: தமிழ் இந்து, 5/2/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000006889_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

காந்தங்களைப் பயன்படுத்தி நோய்களை குணமாக்கலாம்

காந்தங்களைப் பயன்படுத்தி நோய்களை குணமாக்கலாம், டாக்டர்.எம்.ஜி.அண்ணாதுரை, நர்மதா பதிப்பகம், விலைரூ.75. ஹோமியோபதி மருத்துவத்துடன், அக்குபிரஷர் முறையும் கலந்து பலதரப்பட்ட நோய்களை காந்தம் கலந்து குணப்படுத்த முடியும் என கூறும் நுால். நோய்கள் விரைந்து செயலாற்றும் தன்மை கொண்டவை என்பதை கண்டுபிடித்த பின் தான், காந்த சக்தியாலும் நோய்களை சரி செய்யலாம் என்ற உறுதி ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த புத்தகம் எழுத முடிந்தது என உறுதிப்படுத்தியுள்ளார். வாத பித்தம், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுதல், முகச் சுருக்கம், கருவளையம் போன்ற நோய்களை காந்த சிகிச்சையால் […]

Read more

ஸ்ரீமத் பகவத் கீதை

ஸ்ரீமத் பகவத் கீதை, பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலை 150ரூ. பகவத் கீதை பிறந்த கதை, அதன் தனிச்சிறப்பு, 18 அத்தியாயங்களில் உள்ள அனைத்து வரிகளுக்கும் எளிய தமிழில் விளக்கம் ஆகியவை ராமகிருஷ்ண பரமஹம்சரின் மேற்கோள்களுடன் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி,28/2/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000006395_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 15