புரிந்துகொள்வோம் ஊரக உள்ளாட்சியை

புரிந்துகொள்வோம் ஊரக உள்ளாட்சியை, பேராசிரியர் க. பழனித்துரை, கோரல் பப்ளிஷிங் அண்ட் டிஸ்ட்ரிப்யூட்டர், பக். 216, விலை: ரூ. 230 உள்ளாட்சி அமைப்புகளின் பணி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்கொள்வது எப்படி என்பவற்றையெல்லாம் நூலாசிரியர் விளக்கியுள்ளார். உள்ளாட்சி என்பது ஒரு கூட்டுச் செயல்பாடு என்பதில் தொடங்கி, ‘தலைவர்கள் உருவாக்கம்’, ‘பேரிடர் மேலாண்மையில் உள்ளாட்சி’, ‘மாதிரி கிராமம் உருவாக்கல்’, ‘தேர்தல் முறை மாற்றங்கள்’, ‘நாம் செய்யத் தவறிய பணி’, ‘நூறு நாள் வேலை: ஒரு பார்வை’ உள்ளிட்ட தலைப்புகளில் 30 கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. […]

Read more

ஒப்பிலக்கியக் கோட்பாடுகளும் பிறதுறை ஒப்பீடுகளும்

ஒப்பிலக்கியக் கோட்பாடுகளும் பிறதுறை ஒப்பீடுகளும், பேரா. சே. சாரதாம்பாள், மீனாட்சி புத்தக நிலையம்,  பக். 418, விலை ரூ.400.  ‘ஒப்பிலக்கியம்’ என்ற ஓர் இலக்கியம் சென்ற நூற்றாண்டில்தான் தோற்றம் பெற்றுள்ளது. இதன் தாயகம் ஐரோப்பா. பிறகுதான் இது உலகெங்கும் பரவியதாகத் தெரிய வருகிறது. இந்த ஆய்வை மேற்கொண்டிருப்பவர் ஒப்பிலக்கியத் துறையில் பேராசிரியராக இருப்பதால், அதுகுறித்த ஆழ்ந்த புரிதலுடன் நுட்பமாக சில செய்திகளை இந்தநூலில் பதிவு செய்திருக்கிறார். ஆய்வுத் தலைப்புக்கேற்ப இரு பகுதிகளாகப் பகுத்து, முதல் பகுதியில் ‘ஒப்பிலக்கியக் கருத்துருவாக்கமும் கோட்பாடுகளும்’ எனும் தலைப்பில் பிரெஞ்சு […]

Read more

என் பார்வையில் பிரபலங்கள்

என் பார்வையில் பிரபலங்கள், பி.ஆர்.துரை, வர்த்தமானன் பதிப்பகம், பக். 316, விலை ரூ. 250, நூலாசிரியர் தனது வாழ்நாளில் சந்தித்த 73 பிரபலங்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். சிறுவனாக நாடகங்களிலும், திரைப்படங்களிலும் தனது கலை வாழ்வைத் தொடங்கியவர் பி.ஆர்.துரை. இதில் எஸ்.வி.சகஸ்ரநாமம், ஜெமினி கணேசன், ஏ.பி.நாகராஜன், நாகேஷ் போன்ற முந்தைய தலைமுறை கலையுலக மன்னர்கள் முதல், கலையுலகிலிருந்து அரசியலுக்குள் நுழைந்த ஜாம்பவான்களான மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்டோர் வரை இடம் பிடிக்கின்றனர். ஒருசில தொழிலதிபர்களும் உண்டு. இவர்களுடன் ஏற்பட்ட […]

Read more

நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர்தான்

நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர்தான், லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை: ரூ.200, சாதனையாளர்களாக ஆவதற்கு வழிகாட்டுவதற்கான ஆலோசனைகளை ஒரு நிமிடத்துக்குள் படித்துவிடக் கூடிய கட்டுரைகளாக லேனா தமிழ்வாணன் எழுதியுள்ளார். ‘குமுதம்’ வார இதழில் தொடராக வெளிவந்த இந்தக் கட்டுரைகளில் பல சுவாரஸ்யமான தகவல்களும் ஆலோசனைகளும் கொட்டிக் கிடக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 9/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

புலவர்கள் உதிர்த்த முத்துக்கள், முல்லை பிஎல்.முத்தையா, முல்லை பதிப்பகம், விலை: ரூ.70. ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியார், பாவேந்தர் பாரதிதாசன், தேவநேயப் பாவணர் உள்ளிட்ட அந்தக் காலப் புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், வித்வான்கள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்புகளில் அவர்களின் இயல்பாக அவர்களின் புலமை வெளிப்பட்ட உரையாடல் தருணங்களை இந்நூலில் தொகுத்திருக்கிறார் முல்லை பிஎல்.முத்தையா. நன்றி: தமிழ் இந்து, 9/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

திருமணமும் ஒழுக்க நெறிகளும்

திருமணமும் ஒழுக்க நெறிகளும், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், தமிழில்: சி.ஸ்ரீராம், வெளியீடு: காவ்யஸ்ரீ பப்ளிஷர்ஸ், விலை: ரூ.350, இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலகக்காரச் சிந்தனையாளரும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுபெற்றவருமான பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் திருமணம், பாலியல் உறவு ஆகியவை குறித்த விக்டோரிய ஒழுக்க மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் எழுதிய ‘மேரேஜ் அண்ட் மாரல்ஸ்’ (Marriage and Morals) என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. நன்றி: தமிழ் இந்து, 30/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033287_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

வானவில்லும் வண்ணத்துப்பூச்சிகளும்

வானவில்லும் வண்ணத்துப்பூச்சிகளும், பா.தென்றல், வெளியீடு: இனிய நந்தவனப் பதிப்பகம், விலை: ரூ.150, பள்ளி ஆசிரியராக முப்பது ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கும் பா.தென்றல், தன்னுடைய பணி அனுபவங்களை முன்வைத்து மாணவர்களை வழிநடத்துவது குறித்துப் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டும் வகையில் இந்த நூலை எழுதியுள்ளார். திருச்சியிலிருந்து வெளியாகும் ‘இனிய நந்தவனம்’ இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தமிழ் இந்து, 30/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033286_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும், அ. இராகவன், அழகு பதிப்பகம், விலைரூ.220, தமிழர்களின் மிகத்தொன்மை நாகரிகமான ஆதித்தநல்லுாரில் கிடைத்த அரும்பொருட்களை விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். திராவிட நாகரிகம் லெமூரியாக் கண்டத்தின் வாயிலாக உலகில் மேற்கிலும், கிழக்கிலும் பரவியது என ஆதாரங்களை முன்வைக்கிறது.உலகிலே ஒப்பற்ற நாகரிகத்தை உருவாக்கியது திராவிட இனத்தவர் என்பதை வெளிநாட்டார் ஆய்வை எடுத்துக்காட்டி விளக்குகிறார். மட்பாண்டங்கள், மண்டை ஓடுகள், அரிய கருவிகள் பற்றி விரிவாக உணர்த்துகிறது. திராவிட நாகரிக வாழ்வில் பொன், இரும்பு ஆகியவை அணிகலன்ளாக வடிவமைத்து அணிந்ததை எடுத்துரைக்கிறது. பண்டைத் தமிழர் […]

Read more

வாழ்க்கையில் ஏற்படும் முக்கிய சந்தேகங்களும் தீர்வுகளும்!

வாழ்க்கையில் ஏற்படும் முக்கிய சந்தேகங்களும் தீர்வுகளும்!, சஞ்சீவி ராஜா சுவாமிகள், மணிமேகலை பிரசுரம், விலைரூ.150 அடியார்கள் கேட்ட வினாக்களுக்கு விடையாகத் தந்த தகவல்களை பேசுகிறது இந்த நுால். சில வினாக்களுக்கு, அனுபவப்பூர்வமாக விடையளித்திருப்பது வாழ்வின் யதார்த்தத்தைக் காட்டுகிறது. பிரச்னைகள் அதன் தீர்வு என்ற முறையில் செல்கிறது. சாஸ்திர சம்பிரதாயங்கள், வழிபாடுகள் ஏன் பின்பற்றப்படுகின்றன என்பதை காரண காரியங்களோடு விளக்குகிறது. ஞானம், தியானம் என்பனவற்றை முழுமையாக விவரிக்கிறது. பிறப்பும் இறப்பும் கர்மவினையின் செயலே என்பதை இந்த நுால் பதிவு செய்துள்ளது.பஞ்சபூதம், நவகிரகம், மனிதப்பிறவி. பாபம், சாபம் […]

Read more

மகாத்மா?

மகாத்மா?, இளமதி அறிவுடைநம்பி, உ.வி.சா.பிரின்ட்சன் கிரியேஷன்ஸ், விலைரூ.100. காந்தி மகாத்மாவா, இல்லையா என்பதை புதிய கோணத்தில் பார்க்கும் நுால். மொத்தம் 12 கட்டுரைகள் உள்ளன. அரசியல் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவும். காந்தியின் கருத்தில் மிக முக்கியமானது நாட்டுக்கு வக்கீல், வைத்தியர் அவசியம் இல்லை என்பதே. உண்ணும் முறை அறிந்தால் வைத்தியரும் தேவை இல்லை. குற்றமின்றி வாழப் பழகினால் வக்கீல்களும் தேவையில்லை என்கிறார். அரச குலத்தில் பிறந்து இளவரசனாக வாழ்ந்தாலும் புத்தருக்கு போர்க்குணம் பிடிக்கவில்லை. போரால் ஏற்படப் போவது ஒற்றுமையோ, வெற்றியோ அல்ல. மாறாக பகைமையும், […]

Read more
1 2 3 88