பீலர்களின் பாரதம்

பீலர்களின் பாரதம், ஆவணப்படுத்தியவர்: பகவான்தாஸ் படேல், ஹிந்தியில்: மிருதுளா பாரிக்,  தமிழில்: பெ.சரஸ்வதி, சாகித்திய அகாதெமி, பக்.240, விலை  ரூ.270. தெற்கு குஜராத், இராஜஸ்தானின் கேட் பிரம்மா தாலுகாவில் டூங்கிரி பீலர் என்ற பழங்குடியினர் வசிக்கின்றனர். பீலர்களின் எழுத்து வடிவமற்ற மொழி பீலி. அம்மொழியில் வாய்மொழிப் பாடல்களாகப் பாடப் பெற்ற மகாபாரதக் கதையின் தமிழ் மொழியாக்கமே இந்நூல். சாந்தனுவுக்கும் கங்கைக்கும் ஏற்பட்ட பிணைப்பில் தொடங்கும் இந்நூல், குருஷேத்திர போருக்குப் பிறகான கலியுகத்தின் ஆரம்பம், அதையொட்டி பாண்டவர்கள் இமயமலை செல்வது வரையிலான நிகழ்வுகளை இந்நூல் விவரிக்கிறது. […]

Read more

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

மொழிபெயர்ப்புக் கவிதைகள், தமிழில்: ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ், ஷேக்ஸ்பியர்ஸ் டெஸ்க், விலை: ரூ.120. அமெரிக்கப் பெண் கவிஞர் எமிலி டிக்கின்சன், இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞருமான டி.எச்.லாரன்ஸ் ஆகியோரின் கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கூடவே, அவர்கள் இருவரின் வாழ்க்கைக் குறிப்புகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நன்றி: தமிழ் இந்து, 29/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்ட செவ்வாய்க்கிழமைகள்

பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்ட செவ்வாய்க்கிழமைகள்,  மிட்ச் ஆல்பம், தமிழில் : நாகலட்சுமி சண்முகம்,  மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக். 242, விலை  ரூ. 299.  ட்யூஸ்டேஸ் வித் மோரி – என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு இது. தன்னுடைய எழுபதாவது வயதுகளில் “லூகெரிக்’ என்ற இயக்க நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் கல்லூரிப் பேராசிரியர் மோரி. மரணம் நிச்சயம், நேரம் மிகவும் குறைவு என்பதுதான் யதார்த்தம். கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, அடிக்கடி சந்திப்பதாகத் தாம் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றாத […]

Read more

மூன்று தலைமுறைகள்

மூன்று தலைமுறைகள் (அர்தமோனவ்கள்) ,  மக்ஸீம் கார்க்கி,  தமிழில்: நா. தர்மராஜன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 476, விலை ரூ. 450. ரஷிய இலக்கியத்தின் ஆளுமைகளில் ஒருவராக அறியப்படுபவர் மக்ஸீம் கார்க்கி. உலகின் தலைசிறந்த பத்து நாவல்களைப் பட்டியலிட்டால் அதில் இடம் பெறக் கூடிய “தாய்’ நாவலின் ஆசிரியர். கார்க்கியின் மிகச் சிறந்த இன்னொரு நாவல் “அர்த்தமோனவ்கள்’. சோவியத்தின் ராதுகா பதிப்பகம் வெளியிட்ட இந்த மொழிபெயர்ப்பு தற்போது மீண்டும் மறுபதிப்பாக வந்திருக்கிறது. பெற்றோர்கள் தங்களுடைய வாரிசுகள் அல்லது சந்ததிகள் – தலைமுறைகள் – எதிர்காலத்தில் […]

Read more

மாடர்ன் சவுத் இந்தியா

மாடர்ன் சவுத் இந்தியா, ராஜ்மோகன் காந்தி, அலெப் புக் கம்பெனி, விலை: ரூ.799 பதினாறாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொடங்கி 2018 வரையிலான காலகட்டத்தின் தென்னிந்திய வரலாற்றைச் சுருங்கக் கூறும் முயற்சியாக ராஜ்மோகன் காந்தியின் இந்நூல் அமைகிறது. 16-ம் நூற்றாண்டில் தக்காணப் பீடபூமியின் பீஜப்பூர், அகமத் நகர், கோல்கொண்டா, பிடார் சுல்தான்கள் ஒன்றிணைந்து, மத்திய காலப் பகுதியின் மிகப் பெரும் அரசான விஜயநகர ஆட்சிக்கு முடிவுகட்டினர். அதைத் தொடர்ந்து வலுகுன்றிய நாயக்கர்கள், சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில் இவர்களின் பரஸ்பரப் பகைமையை ஐரோப்பிய வர்த்தக கம்பெனிகள் […]

Read more

தி பேர்ல் கனபி

தி பேர்ல் கனபி – ஆங்கிலம், கே.பரமசிவம், ஆசியவியல் நிறுவனம், விலைரூ.500. சங்க காலத்துக்குப் பின், பெரிதும் அறியப்படாத தொகுப்பாக விளங்குவது பாண்டிக்கோவை; 325 பாடல்களின் திரட்டு. அகம், புறம் கலந்த எதுகை சிறப்பமைந்த அழகிய பாக்களை உள்ளடக்கியவை. இனிமையான நான்கடி செய்யுள்களைக் கொண்டது. தலைவனும், தலைவியும் கொண்ட காதல் வேட்கையின் மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தி வீரத்தையும் பின்னிய பாடல்கள் படிக்க இதமானவை. எளிமையான ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இலக்கியச் செழுமை, இலக்கணப் புனைவுகளை உள்வாங்கி கருத்துக்குப் பொருந்தக்கூடிய சொற்களைத் தேர்ந்து, தமிழ்ப் பண்பாட்டுக் […]

Read more

பாம்பு மனிதன்  ரோமுலஸ் விட்டேகர்

பாம்பு மனிதன்  ரோமுலஸ் விட்டேகர்,  வாழ்க்கைப் பயணம், ஸய் விட்டேகர்; தமிழில்: கமலாலயன்; வானதி பதிப்பகம், பக்.448; விலை ரூ. 500;  பாம்பு மனிதன் ரோமுலஸ் விட்டேகர் வாழ்க்கைப் பயணம் – ஒரு வாழ்க்கை வரலாறுதான். என்றபோதிலும் ஒரு நாவலுக்குரிய சுவாரசியத்துடனும் விறுவிறுப்புடனும் ரசித்துப் படிக்கும்படியாகச் செல்கிறது. சென்னையின் பாம்புப் பண்ணை, கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள முதலைப் பண்ணை ஆகியவற்றின் பின்னால் எத்தகைய உழைப்பு இருந்திருக்கிறது, எத்தகைய மனிதர்கள் உழைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் விவரிக்கிறது இந்த நூல். ஆங்கிலத்தில்\”ஸ்நேக் மேன் என்ற பெயரில் வெளிவந்த – […]

Read more

கர்த்தரின் நாமத்தில்

கர்த்தரின் நாமத்தில், சகோதரி லூசி களப்புரா, தமிழில் ஜி.வி.ரமேஷ்குமார், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 128, விலை 130ரூ. நுாலாசிரியர் ஜி.வி.ரமேஷ்குமாரின் நான்காவது படைப்பு இது. மலையாளத்தில் வெளிவந்த சகோதரி லுாசி களப்புராவின், ‘கர்த்தரின் நாமத்தில்’ என்ற நுாலை தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். கேரள கிறிஸ்துவ மிஷனரிகளில் நடக்கும் அதிகார துஷ்பிரயோகம், ஆணாதிக்க மனநிலை, பெண் அடிமைத்தனம், பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக துணிச்சலாக குரல் எழுப்பியவர் கன்னியாஸ்திரி லுாசி களப்புரா; அவரின் வாழ்க்கை கதையே இந்த நுால். மலையாளத்தில் அவர் எழுதியதை […]

Read more

கில்கமெஷ் காவியம்

கில்கமெஷ் காவியம், தமிழில் ஸ்டாலின், சாகித்திய அகாதமி, விலை 190ரூ. தற்போதைய ஈராக் நாட்டில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த மெசபொடோமியா நாகரிகத்தின் போது உருவான காவியம் என்றும், இதுவே உலகின் முதல் காவியம் என்றும் போற்றப்படும் கில்கமெஷ் காவியம், பல ஆண்டுகளாக களிமண் சுவடிகளில் எழுதி பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காவியத்தை எழுதியவர் யார் என்பது கண்டறியப்படவில்லை. கில்கமெஷ் காவியம், பல ஆண்டுகளாக களிமண் சுவடிகளில் எழுதி பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காவியத்தை எழுதியவர் யார் என்பது கண்டறியப்படவில்லை. கில்கமெஷ் அவரது […]

Read more

ராபின்சன் குருசோ

ராபின்சன் குருசோ, டேனியல் டெபோ, தமிழில் லதா வாசுதேவன், சந்தியா பதிப்பகம், விலை 125ரூ. கடற்பயண ஆசையால் கப்பல் ஏறி பயணித்து, விபத்தில் சிக்கி ஆள் இல்லாத தீவில் தனி ஆளாக ஒதுங்கி, சவால்களைச் சந்தித்து வாழ்ந்த இளைஞன் ராபின்சன் குருசோவின் கதை. பல ஆண்டுகளாக ஏராளமான மக்களின் பெரு விருப்பமாக இருக்கிறது. இந்தக் கதை எளிமையான தமிழில் மொழிபெயர்த்து இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. நீரோட்டம் போன்ற நடை அனைவரையும் கவரும். நன்றி: தினத்தந்தி, 14/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more
1 2 3 12