தீயரும்பு
தீயரும்பு, இலக்குமிகுமாரன் ஞானதிரவியம், அய்யா நிலையம் வெளியீடு, விலை 150ரூ. இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்தின் 13 சிறுகதைகள் கொண்ட தொகுப்பிது. தான் வாழ்ந்த கிராமத்தின் புழுதி படிந்த வாழ்க்கையை, வியர்வை பிசுபிசுக்கும் மனிதர்களை அப்படியே தன் கதைகளுக்குள்ளும் நடமாட வைத்துள்ளார். “கொம்பால குருணிப்பாலு கற்தாலும் கூர புடுங்கற மாடு உதவாது…” என்பது போன்ற தஞ்சை வட்டார மக்களின் வழக்குச் சொல்லாடலில் வாசிப்பை விறுவிறுப்பாக கடத்திச் செல்கிறது ஞானதிரவியத்தின் மொழிநடை. நன்றி: தி இந்து, 5/11/2016.
Read more