வெற்றிச் சிறகுகளை விரியுங்கள்

வெற்றிச் சிறகுகளை விரியுங்கள், இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், பக்.104, விலை 110ரூ. தலைமை தாங்க தயாராகுங்கள், சுறுசுறுப்பை சொந்தமாக்குங்கள், கவலை எனும் வலையில் சிக்காதீர், விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள், படிப்பதை பரவசமாக்குங்கள், அச்சத்தை அகற்றுவது அவசியம், தகவல் தொடர்பில் தகுதி, சொற்பொழிவை சுவையாக்குங்கள், பேச்சாற்றாலை வளர்த்துக் கொள்ளுங்கள். ‘முயற்சியின் வித்துக்கள் முளைக்கத் துவங்கிவிட்டால், வெற்றியின் விளைச்சல் நிச்சயம் உண்டு’ என்ற சிந்தனை முத்துக்களை ஆழமாய் பதிவு செய்கிறது இந்நுால். நன்றி: தினமலர்,5/8/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை […]

Read more

கதை திரைக்கதை இயக்கம்

கதை திரைக்கதை இயக்கம், கலைச்செல்வன், நிழல் பதியம், பக்.338, விலை 350ரூ. மேடை நாடகங்கள் மற்றும் தெரு நாடகங்களில் நீண்ட அனுபவம் மிக்க கலைச்செல்வன், திரைப்படத் துறையில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிஉள்ளார். எங்கிருந்து தொடங்குவது, திரைக்கதை, திரைக்கதை நுட்பங்கள், கட்டமைப்பு, வடிவமைப்பு போன்ற தலைப்புகளில் கதை மற்றும் இயக்கம், படப்பிடிப்பு, படத்தொகுப்பு, காட்சி அமைப்பு, தயாரிப்பிற்கும் பிந்தைய வேலைகள் போன்ற தலைப்புகளில் சினிமா இயக்கம் பற்றி கூறுகிறார். ‘உலக வாழ்வை உற்றுக் கவனித்து, அதன் சாரத்தைப் பிழிந்து தருபவனே கலைஞன்’ என்று கதை என்ற […]

Read more

பொருநை நதிக் கரையினிலே

பொருநை நதிக் கரையினிலே, கன்யூட்ராஜ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 230ரூ. தமிழகத்தின் பெரும்பான்மை நதிகளில் ஆற்றுநீரும், ஆற்று மணலும் பெருமளவில் கொள்ளையடிக்கப்படுவதை இந்த நவீனம் சித்தரிக்கிறது. பிரசார நெடி வீசுகிறது என்றாலும், கதை சுவாரஸ்யம் உள்ள சம்பவங்களுக்கும் பஞ்சம் இல்லை. தாமிரபரணி தண்ணீரை நம் முன்னோர் தீர்த்தமாக எடுத்துச் சென்று, கடவுளுக்கு அபி ஷேகம் செய்தனர்; அப்படியே குடிக்கவும் செய்தனர். அவ்வளவு துாய்மையாக இருந்தது. இன்று, மீன்கள் வாழக்கூட முடியாத அளவிற்கு, தண்ணீர் மாசு அடைந்து விட்டது. காரணம், ஒன்று சாக்கடை, […]

Read more

வேர்ச்சொற் கட்டுரைகள்

வேர்ச்சொற் கட்டுரைகள், ஞா.தேவநேயப்பாவாணர், பூம்புகார் பதிப்பகம், விலை 450ரூ. தமிழ், உலக மொழிகளில் மூத்ததும், மிகத் தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும், திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி என, வாதிட்டவர் தேவநேயப்பாவணர். மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல் ஆராய்ச்சி வல்லுனரும் ஆவார். இந்நுால், மொழிகள், இயன்மொழி, திரிமொழி என இருவகைப்படும். வளர்ச்சி அடைந்த ஒவ்வொரு இயன்மொழியும் இயற்கை மொழி, வளர்ச்சி மொழி என இருவகை நிலைகளை உடையது என்கிறார். ‘அம்’ என்னும் வேர்ச்சொல் கட்டுரையில், ‘அம்முதல்’ என்ற சொல்லுக்குரிய […]

Read more

பூலோக சொர்க்கம் சுவிட்சர்லாந்து

பூலோக சொர்க்கம் சுவிட்சர்லாந்து, சாந்தகுமாரி சிவகடாட்சம்,சாந்திசிவா பப்ளிகேஷன்ஸ், பக்.298, விலை ரூ.350. சுவிட்சர்லாந்து சென்றுவிட்ட வந்த ஒருவர் நம்மிடம் பேசுவதைப் போல, தனது சுவிட்சர்லாந்து பயண அனுபவத்தை இந்நூலில் நூலாசிரியர் நம்மிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற பல இடங்களை நமக்குச் சுற்றிக்காட்டுகிறார். ஆல்ப்ஸ் மலைகளில் ஒன்றான மிக உயரமான (3,454 மீட்டர்) ஜீங்புருமலை, 4 கி.மீ.தொலைவு உள்ள இகர் மற்றும் மான்க் மலைகளின் ஊடே உள்ள குகைப்பாதை, ஜெனீவாவில் உள்ள ஜெட் டி யு நீருற்று என பல இடங்களுக்கு நாம் செல்கிறோம். […]

Read more

ஈடேற்றும் சமத்துவம்

ஈடேற்றும் சமத்துவம்,  பிரபா ஸ்ரீதேவன், தமிழில்: ஸ்ரீ.சம்பத்,நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் பவுண்டேசன், பக்.174, விலை ரூ.200. நூலாசிரியர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்தது. அந்நூலில் உள்ள கட்டுரைகளின் தமிழாக்கமும், நூலாசிரியர் ஆற்றிய உரைகளும், தினமணியில் வெளிவந்த கட்டுரைகளும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சமத்துவம் தேவை என்கிற அடிப்படையில் நம் சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டவர்களான மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், சாதிரீதியாக மலக்கழிவுகளை அள்ளும் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், பெண்கள் ஆகியோரின் மனித உரிமைகள் எவ்வாறெல்லாம் மறுக்கப்படுகின்றன; அவர்களுடைய மனித உரிமைகளை அவர்களுக்கு எவ்விதம் […]

Read more

இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள்

இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள், கோபால் மாரிமுத்து, ஐ.ஆர்.பி.எஸ், மணிமேகலைப்பிரசுரம், விலை 350ரூ. 40 இந்தியர்கள், குறிப்பாக சுதந்திரப்போராட்ட வீரர்கள் அரசியல்வாதிகளின் பேச்சுகள் மற்றும் வெளிநாட்டினரின் சிறப்பான, உத்வேகம் அளிக்கிற பேச்சின் தொகுப்புத்தான் இந்த புத்தகம். உரை ஆற்றியவர்களைப் பற்றிய குறிப்பு, அவர்கள் உரை ஆற்றிய தருணம் வரை தரப்பட்டு உள்ளது. மொழி பெயர்ப்பினை நேர்த்தியாக, பொருள் சிதையாமல் செய்வதே ஒரு கலை. அதை நூலாசிரியர் நிறைவாக செய்து இருக்கிறார். மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் இருவரும் சுதந்திர போராட்டத்தில் வெவ்வேறு அணுகுமுறைகளை, […]

Read more

பிரபத்தி அறிவோம் தெளிவோம்

பிரபத்தி அறிவோம் தெளிவோம், வ.ந.கோபால தேசிகாச்சாரியார், சங்கர் பதிப்பகம், விலை 210ரூ. பிரபத்தி மார்க்கம் ஒன்று தான், உய்வதற்கு ஒரே வழியாகும். எது சாரம்? யார் கடவுள்? மோட்சத்தில் ஆசையா? பக்தியும் பிரபத்தியும், யோகங்கள் மூன்று, அங்கங்கள் ஐந்து, சாஸ்திர வரையறை, பாவம் பரிகாரம், ஆன்மாவின் பயணம், மோட்சானந்தம், திருமால் பெருமையை கூறுகிறது. குரு மற்றும் சீடனின் கடமை உள்ளிட்டவை பற்றி வேதங்களும், சாஸ்திரங்களும், ஆழ்வார்கள், ஆளவந்தார், ராமானுஜர் போன்ற வைணவ மகான்களும், பக்தி மார்க்கத்திற்கு செல்லும் வழிமுறைகளை இந்நுாலில் கூறி உள்ளனர். நன்றி: […]

Read more

பண்டைய தமிழர் பண்பாடு

பண்டைய தமிழர் பண்பாடு, பாலசுந்தரம் இளையதம்பி, மணிமேகலைப் பிரசுரம், விலை 220ரூ. பண்டைய தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு எனும் இந்நுால், பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பியால் எழுதப் பெற்றது. இது, பெயருக்கேற்ப பண்டைய காலத் தமிழர்களின் வரலாற்றை மீள்கட்டமைப்பு செய்யும் வகையில் இந்நுாலாசிரியரின் ஆய்வுப் பார்வை தெளிவாக உள்ளது. பண்டைய தமிழர்கள் வாழ்ந்த நாட்டிற்கு நாவலந்தீவு நிலம் எப்பெயரால் வழங்கப்பட்டு வந்தது என்பதை ஆதாரங்களுடன் விளக்கும் அவர், பிற்பாடு அப்பெயர் மருவியதற்கான காரணங்கள் உள்ளிட்டவற்றை விரிவாக விளக்கிச் செல்லும் பாங்கு அருமை. […]

Read more

காலம் (அணு முதல் அண்டம் வரை)

காலம் (அணு முதல் அண்டம் வரை), பேரா.க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 264, விலை 200ரூ. அண்மையில் மறைந்த, உலகப் புகழ் பெற்ற அறிவியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங் (அவரது கழுத்துக்குக் கீழே எந்த உடலுறுப்பும் இயங்காது) படைத்த, ‘தி ப்ரீப் ஹிஸ்டரி ஆப் டைம்’ என்ற நுாலில், அகிலம் எப்படித் தோன்றியது. காலமும் இடமும் சேர்ந்து அதை வளர்த்து, இன்றைய நிலைக்கு எப்படி கொண்டு வந்தது என்ற ஆய்வை நுாலாசிரியர் தம் அறிவியல் மெய்யியல் சிந்தனைகளோடு கலந்து புது நுாலாக உருவாக்கியுள்ளார். பூரண […]

Read more
1 2 3 9