இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள்

இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள், கோபால் மாரிமுத்து, ஐ.ஆர்.பி.எஸ், மணிமேகலைப்பிரசுரம், விலை 350ரூ. 40 இந்தியர்கள், குறிப்பாக சுதந்திரப்போராட்ட வீரர்கள் அரசியல்வாதிகளின் பேச்சுகள் மற்றும் வெளிநாட்டினரின் சிறப்பான, உத்வேகம் அளிக்கிற பேச்சின் தொகுப்புத்தான் இந்த புத்தகம். உரை ஆற்றியவர்களைப் பற்றிய குறிப்பு, அவர்கள் உரை ஆற்றிய தருணம் வரை தரப்பட்டு உள்ளது. மொழி பெயர்ப்பினை நேர்த்தியாக, பொருள் சிதையாமல் செய்வதே ஒரு கலை. அதை நூலாசிரியர் நிறைவாக செய்து இருக்கிறார். மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் இருவரும் சுதந்திர போராட்டத்தில் வெவ்வேறு அணுகுமுறைகளை, […]

Read more

மானுட அமைதிக்கு வழிவகுத்த பேரறிஞர்களின் பேருரைகள்

மானுட அமைதிக்கு வழிவகுத்த பேரறிஞர்களின் பேருரைகள், கோபால் மாரிமுத்து, பக்.395, விலை ரூ.169. ஆப்ரஹாம் லிங்கன், காந்தி, மார்ட்டின் லூதர்கிங், உட்ரோ வில்சன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நெல்சன் மண்டேலா, வின்ஸ்டன் சர்ச்சில், நேரு, ஜான் கென்னடி, பராக் ஒபாமா உள்ளிட்ட 37 தலைவர்கள், அறிஞர்களின் குறிப்பிடத்தக்க சொற்பொழிவுகளின் ஆங்கில மூலமும், அவற்றின் தமிழாக்கமும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளதால், நூலைப் படிப்பவரின் அறிவும், பார்வையும் விரிவடையும் வாய்ப்புள்ளது. நிறவெறி ஒழிய “”கண்ணியமான ஒழுக்கமான போராட்டத்தை நடத்த […]

Read more