கண் தெரியாத இசைஞன்

கண் தெரியாத இசைஞன், விளாதீமிர் கொரலேன்கோ, தமிழில் – ரா. கிருஷ்ணையா, ஜீவா பதிப்பகம், பக். 286, விலை ரூ.200, அளவில் நூல் பெரிதல்ல என்றாலும் ரஷிய நாவல்களில் வாசித்த அல்லது வாசிக்கப் போகும் ஒவ்வொருவரையும் மறக்க முடியாமல் வைத்திருக்கச் செய்யும் பிரம்மாண்டமான வல்லமையைக் கொண்டது.  மனித மனதின் உள்ளுறை ஆழத்தை ஊடுருவிப் பார்த்து அதன் கலைச் சிந்தனையை மிகத் திறமையாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவரான கொரலேன்கோ, இந்த நாவலில் பிறப்பிலேயே பார்வையில்லாத ஒருவனை – பியோத்தர் – கதைநாயகனாகக் கொண்டு உண்மையான அகத்தின் […]

Read more

அரவு

அரவு, சசிகலா தளபதி விஜயராஜா, பாவை பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.125 இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் சசிகலா, கரோனா ஊரடங்குக் காலத்தில் எழுதிய நாவல். குடும்பத்தையும் உறவுகளையும் அடிப்படையாகக் கொண்ட கதையில் சமூகநீதி, சாதி மறுப்புத் திருமணத்தை ஆதரிப்பது, பெண்ணுரிமைக்குக் குரல்கொடுப்பது என முற்போக்கான கருத்துகளைக் கதாபாத்திரங்களின் வழியாக எதிரொலிக்க வைத்துள்ளார். நன்றி: தமிழ் இந்து, 30/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033289_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

விதியே கதை எழுது

விதியே கதை எழுது…., அப்சல், பாரதி புத்தகாலயம், விலைரூ.120 சிறுகதை மற்றும் கட்டுரைகளால் அறியப்பட்ட எழுத்தாளர் அப்சலின் முதல் நாவல். தனிமை என்பதே ஒரு கும்பலின் அளவளாவல் தான். மனசும், மனசாட்சியும், நிகழ்வுகளும் ஓயாது எதையாவது உரைத்துக் கொண்டே இருக்கும். இப்பேருண்மையின் பெருஞ்சான்றா உள்ளது இந்த நுால். இறப்பு, மரணம் என்ற வார்த்தையை கேட்டால், அச்சப்படும் ஒருவனின் வாழ்க்கையை பேசுகிறது. பேரன்பின் கனிவே மரணம் என அறிவதை, காதல், கருணை, மோகம், கலகலப்பு, உருக்கம் கலந்து சொல்லி உள்ளார். விதி எழுதும் கதைகள் விஸ்தாரமானது; […]

Read more

கண்ணகி கோட்டை

கண்ணகி கோட்டை, ஜோஜ், ஜலோ பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.900. பிழை செய்யும் கணவனை மன்னித்து, அன்புடன் அவனை ஏற்றுக்கொண்டு, நிம்மதியான வாழ்க்கையை வாழும் மனைவியின் கதையை நவீன கண்ணகியாக உருவகப்படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல். இந்நாவலில் ஒவ்வொரு பத்தியின் ஒவ்வொரு வரியும் ஒரே எழுத்தோசையுடன் இடம்பெற்றிருப்பது இதன் சிறப்பம்சம். நன்றி: தமிழ் இந்து, 2/4/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

புரட்சியை உண்டாக்கிய நாவல்கள்

புரட்சியை உண்டாக்கிய நாவல்கள், முல்லை பிஎல். முத்தையா, முல்லை பதிப்பகம், விலை:ரூ.600. இலக்கிய உலகில் புரட்சியை உண்டாக்கிய ‘மேடம் பவாரிகுஸ்தால் பிளாபர்), புது வாழ்வு போரும் காதலும்(லியோ டால்ஸ்டாய்), அதிசய மாளிகைருத்தானியல் ஹாவ்த்தான்), பெண் வாழ்க்கையாப்பஸான்). நான்கு நண்பர் கள்(அலெக்சாண்டர் டுமாஸ்) ஆகிய 6 நாவல்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. நாவல்களின் சுருக்கம் என்ற போதிலும், அதன் பாதிப்பே தெரியாத வகையில் நேர்த்தியாகச் சுருக்கித் தரப் பட்டு இருக்கின்றன. அந்தந்த கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் வகையில் நாவல்கள் மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதால், மூலக் கதையைப் படிக்கும் திருப்தி […]

Read more

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள்

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள், தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.550. பதினான்காவது மாடி, 7:30 மணி எக்ஸ்பிரஸ், உன் மனம் காயோ பழமோ?, உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர், பெண்ணை நம்பாதே என்ற தமிழ் நாவல்களின் தொகுப்பாக வெளிவந்துள்ள நுால். வடிவுடை நம்பி, கெண்டைவிழி என்ற பாத்திரங்களுடன் துவங்குகிறது பதினான்காவது மாடி. கொள்ளையை சாதாரணமாகச் செய்த வடிவுடைநம்பி, மீண்டும் ஒரு திருட்டில் ஈடுபட போலீஸ் கமிஷனர் கேட்பதில் மர்மம் துவங்குகிறது. இரண்டு பாத்திரங்களுடன் சாந்தோமில் துவங்குகிறது, 7:30 மணி எக்ஸ்பிரஸ் நாவல். பேரின்பத்திற்காக, மெரினா உணவகத்தில் […]

Read more

கண்ணகி கோட்டை

கண்ணகி கோட்டை, ஜோஜ்,  ஜலோ பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.900. பிழை செய்யும் கணவனை மன்னித்து, அன்புடன் அவனை ஏற்றுக்கொண்டு, நிம்மதியான வாழ்க்கையை வாழும் மனைவியின் கதையை நவீன கண்ணகியாக உருவகப்படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல். இந்நாவலில் ஒவ்வொரு பத்தியின் ஒவ்வொரு வரியும் ஒரே எழுத்தோசையுடன் இடம்பெற்றிருப்பது இதன் சிறப்பம்சம். நன்றி: இந்து தமிழ், 2/4/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பச்சைப் பாம்பும் அழகிய லில்லியும்

பச்சைப் பாம்பும் அழகிய லில்லியும், மூலம்: யொஹான் வோல்ப்கங்க் பான் கோதெ, தமிழில்: சுஜாதா ராஜகோபால்; கார் முகில் எஜூகேஷனல் டிரஸ்ட், பக். 48; விலை ரூ.80; ஜெர்மன் கவிஞர் ஷில்லெர் ‘ஹோரன்’ எனும் பத்திரிகைக்கு எழுதிய கடிதங்களில் தத்துவ ரீதியாக உள்ள கருத்துகளை மையப்படுத்தி உயிரோட்டமுள்ள கதையாக ஜெர்மானிய பன்முக ஆளுமை ‘கோதெ’வால் எழுதப்பட்டதுதான் இந்நூல். ஓர் உன்னதமான இலட்சிய சமுதாயம் எப்படி இருக்க வேண்டும்? என்பதை பஞ்சதந்திர வகைமையிலான கதை சொல்லும் பாணியில் எழுதியிருப்பது இந்நூலின் சிறப்பு. இந்தக் கதையில் வரும் […]

Read more

அடுக்கம்

அடுக்கம், டி. செல்வராஜ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.280 ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து வரும் அரசு பணியாளர் எதிர்கொள்ளும் இன்னல், சமூகத்தில் தகவமைத்துக் கொள்வதற்கான போராட்டம், அரசு இயந்திரத்தில் ஊடுருவியுள்ள ஜாதிப் பாகுபாடு, சுரண்டல் போன்றவற்றை சித்தரித்து, ஏற்றத்தாழ்வு அடுக்குகளால் விளையும் வேற்றுமைகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள புதினம். நெல்லை வட்டாரப் பின்னணியில் நிகழ்ந்த போராட்டங்களுடன் விளிம்பு நிலை மக்களின் இன்னல்கள், இயற்கைச் சீரழிப்பு, பழங்குடிச் சமூகம் மீதான அடக்குமுறையை களமாக கொண்டு நகர்த்தப்படுகிறது. ஒரு சிமென்ட் தொழிற்சாலை, விவசாயத்தைச் சிதைத்ததும், தொழிலாளிகளைச் சீரழித்ததுமாக கதை […]

Read more

சிகண்டி

சிகண்டி, ம.நவீன், யாவரும் பப்ளிஷர்ஸ், விலை: ரூ.640 மலேசியாவில், கெடா, லூனாஸ் எனும் சிற்றூரில் பிறந்தவர் ம.நவீன். இவருடைய முதல் நாவலான ‘பேய்ச்சி’யைப் போலவே இந்த நாவலும் முழுக்கவே கோயில் பின்னணியில் நடைபெறும் கதை. தீபன் என்னும் சிறுவனின் பதின்ம வயதிலிருந்து 20 வயது வரையிலான கதையே இந்த நாவல். எதிர்பாராத ஒரு நிகழ்வால் திடீரென ஆண்மைக் குறைவுக்கு ஆளாகும் தீபன், ஆண்மையை மீட்டெடுக்கச் சகலவிதமான முயற்சியையும் எடுக்கிறான். பதின்ம வயதின் பாலியல் பற்றாக்குறையிலிருந்து பாலியல் உறவுகள் அபரிமிதமாகக் கிடைக்கும் இடத்துக்குப் போய்ச்சேர்ந்தது, அவனது […]

Read more
1 2 3 66