சமுதாயத்தின் முன் நிற்கும் சவால்கள்

சமுதாயத்தின் முன் நிற்கும் சவால்கள், மா.கருணாநிதி, மணிமேகலைப் பிரசுரம், விலை 180ரூ. மூன்று முன்னாள் முதல்வர்களின் ஆட்சிக் காலத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றிய காவல்துறை முன்னாள் கண்காணிப்பாளரான இந்த நூலின் ஆசிரியர், சமுதாயத்திற்குத் தேவையான நல்ல கருத்தகளை இந்த நூலில் பதிவு செய்து இருக்கிறார். பணியின்போது தனக்குக் கிடைத்த அனுபவங்கள், மற்றும் அன்றாட வாழ்வை உற்றுநோக்கி அதன்மூலம் கிடைத்த உணர்வுகள் ஆகிய பயனுள்ள தகவல்களை 29 கட்டுரைகள் வாயிலாகத் தந்து இருக்கிறார். பதவி என்பது அனுபவிக்க அல்ல, சுமப்பதற்கு. தற்கொலைகள் ஆத்திரத்தில் எடுக்கும் அவசர […]

Read more

பிரபஞ்சன் சில நினைவுகள்

பிரபஞ்சன் சில நினைவுகள், ராஜ்ஜா, இனிய நந்தவனம் பதிப்பகம், பக்.96, விலை ரூ.100. புதுச்சேரியைச் சேர்ந்த நூலாசிரியர், அதே ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் பிரபஞ்சனுடன் பழகிய அனுபவங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன. புதுச்சேரி செட்டித் தெருவில் முதன்முதலாக பிரபஞ்சனைப் பார்த்தது முதல் பிரபஞ்சன் மறைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அவரை மருத்துவமனையில் சந்தித்தது வரை இந்நூலில் கூறப்பட்டுள்ளன. ‘எமக்குத் தொழில் எழுத்து’ என்ற எண்ணத்துடன் வாழ்ந்தவர் பிரபஞ்சன். அதிலும் கூட படைப்பிலக்கியவாதியாக வாழவே அவர் ஆசைப்பட்டிருக்கிறார். எழுத்து தொடர்பான இதழியல் பணிகள்கூட, அவருக்கு உவப்பானதாக இருக்கவில்லை. […]

Read more

காலம் கொடுத்த கொடை

காலம் கொடுத்த கொடை, இலக்கியவீதி இனியவன், வானதி பதிப்பகம், விலை: ரூ.175 ‘இலக்கியவீதி’ அமைப்பை நடத்தியவர் இனியவன். அகிலன், லக்ஷ்மி, ராஜம் கிருஷ்ணன், ஜெயகாந்தன். நா.பா, தி.க.சி., அழ.வள்ளியப்பா உள்ளிட்ட 20 எழுத்தாளுமைகளுடனான தனது அனுபவங்களை ‘அமுதசுரபி’ இதழில் கட்டுரைகளாக எழுதியதன் தொகுப்பு. நன்றி: தமிழ் இந்து, 29/1/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%88/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வாங்க பாஸ், வாழ்க்கையை கொண்டாடலாம்!

வாங்க பாஸ், வாழ்க்கையை கொண்டாடலாம்!, எஸ்.வெங்கடேசன், விஜயா பதிப்பகம், விலைரூ.150. ‘இவ்வளவு பிரச்னைகளுடன் சந்தோஷமாக வாழும்போது, நீங்களும் சந்தோஷமாக வாழலாம் அல்லவா’ என கேட்கத் தோன்றும் அளவுக்கு அனுபவங்களில் இருந்து படைக்கப்பட்டுள்ள நுால். குடும்பம், கல்லுாரி காலம், பிரச்னையை எதிர்கொண்டது, அதில் இருந்து மீட்டது என உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார். ‘கலகலப்பாக இருக்க முயலுங்கள்’ என துவங்கி, ‘வாழ்க்கையை காதலியுங்கள்’ என முடியும் 31 தலைப்புகள், வாழ்வியல் உண்மைகளை உணர்த்துகின்றன. பழமொழி, பேச்சு வழக்கு, திருக்குறள் பயன்படுத்திய எளிய மொழி நடை; […]

Read more

அகதியின் துயரம்

அகதியின் துயரம், பெர்னார்ட் சந்திரா, காலச்சுவடு பதிப்பகம், விலைரூ.120 இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. போரால் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நாடு திரும்பவில்லை. இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களின் துயரங்கள் குறித்து எழுதப்பட்டுள்ள நுால். உலக அகதிகளின் நிலவரம், இந்திய நாடு எதிர்கொள்ளும் அகதி பிரச்னை, உலகெங்கும் வாழும் இலங்கை தமிழ் அகதிகள், மொழி சார்ந்த நல்லிணக்கத்துக்கு தடையாக உள்ள போட்டி அரசியல் என பல கருத்துகளை அலசுகிறது. இந்திய வம்சாவளி அகதிகள் எதிர்கொள்ளும் தனித்துவமான […]

Read more

1232 கி.மீ.

1232 கி.மீ., வினோத் காப்ரி; தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.282; விலை ரூ.350. கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் பொருட்டு மார்ச் 24, 2020 இல் இந்தியா முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சொந்த ஊரிலிருந்து புலம்பெயர்ந்து பிற மாநிலங்களில் வேலை பார்த்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து பெரும் அவதிக்குள்ளாகினர். அவர்களில் பெரும்பாலோர் நடந்தே தத்தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். அப்படி உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்திலிருந்து 1232 கி.மீ. தொலைவில் உள்ள பிகார் மாநிலம் சகர்ஸு மாவட்டத்திலுள்ள தங்களது […]

Read more

அந்த நிருபரின் பேனா…

அந்த நிருபரின் பேனா…, ஆர்.நடராஜன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.195, விலை ரூ.175. நூலாசிரியர் தனது பத்திரிகை உலக அனுபவங்களை மூன்றாம் நபர் சொல்வது போல் எழுதியிருக்கிறார். “ஹிந்து’ ஆங்கில நாளிதழின் தென்னாற்காடு நிருபராகவும், பின்னர் உதவி ஆசிரியராகவும் நூலாசிரியர் பணியாற்றியுள்ளார். புதிதாக நிருபர் பணி ஏற்பவர்களை செய்தி சேகரிக்க அப்போதெல்லாம் பொது மருத்துவமனைக்குத்தான் அனுப்புவார்கள். நூலாசிரியர் நிருபர் பணியும் சென்னை பொது மருத்துவமனையின் பிணவறையில்தான் தொடங்கியிருக்கிறது. இறந்தவரைப் பற்றிய தகவலைத் திரட்டியது முதல் செய்தியானது. சாரணர் இயக்கத்தின் இலட்சிய வாசகம் “தயாராக இரு’. நிருபர்களுக்கும் […]

Read more

தொ.ப.வும் நானும்

தொ.ப.வும் நானும், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ஏ.எம்.புக். ஹவுஸ், விலை 80ரூ. சமீபத்தில் மறைந்த தமிழ் அறிஞர் தொ.பரமசிவனுடன் கொண்டு இருந்த தொடர்பு பற்றி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் சுவைபட விவரித்து இருக்கிறார். தொ.பரமசிவன் மதுரை தியாகராஜர் கல்லூரியில் பணியாற்றியபோது, அவருடன் இருந்த நாட்களில் கிடைத்த அனுபவங்கள், அவர் மூலம் கிடைத்த அரிய செய்திகள், பட்டிமன்றம் மற்றும் நகைச்சுவை பேச்சுக்கு தொ.ப.அளித்த ஆக்கபூர்வமான தூண்டுதல் ஆகிய அனைத்தையும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் இந்த நூலில் தந்து இருப்பதோடு, தனது நூல்களுக்கு தொ.ப. அளித்த முன்னுரைகளையும் இணைத்து இருப்பதால் படிக்க […]

Read more

இது கதையன்று வாழ்க்கை

இது கதையன்று வாழ்க்கை, கவிக்கோ ஞானச்செல்வன், எழில் நிலையம், விலை 140ரூ. தமிழ் வாழ்ககை நல்ல தமிழில் எழுதவும் பேசவும் வேண்டும் என்பதை வலியுறுத்தி பல நூல்களைப் படைத்தவர். ஊடகங்களில் தமிழ் படும்பாட்டை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சுட்டித் திருத்திக்கொண்டே இருப்பவர். சிலம்புச் செல்வர் ம.பொசியின் அணுக்கர், கவிக்கோ ஞானச்செல்வன் அண்மையில் எழுதி வெளியாகி இருக்கும் நூல் ‘இது கதையன்று வாழக்கை’. ஏற்கெனவே தன் வரலாற்று நூலொன்றை வெளியிட்டிருக்கும் இவர் இந்நூலில் அதில் விடப்பட்ட பல செய்திகளை தூயதமிழில் இனிமையாக சொல்லிச்செல்கிறார். பெரும்பாலும் தமிழ் இலக்கிய […]

Read more

அபூர்வ சக்திகள் அமானுஷ்ய ஆற்றல்கள்

அபூர்வ சக்திகள் அமானுஷ்ய ஆற்றல்கள், வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், விலை 200ரூ. அபூர்வ மனிதர்கள் சிலரிடம் காணப்பட்ட அமானுஷ்ய சக்திகளை இந்த நூல் பதிவு செய்து இருக்கும் அதே நேரத்தில், இந்த நூல் அதீத புலனாற்றலைக் கற்றுக் கொள்வதற்கான கையேடு அல்ல என்பதையும் சொல்கிறது. இந்த நூலில் காணப்படம் ஆச்சரியமான அனுபவங்களும், விலங்குகளின் அதீதப்புலன் உணர்வுத்திறன் உள்ளிட்ட தகவல்களும் வியப்பை அளிக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 31/10/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031469_-15/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more
1 2 3 6