ஷிா்டி பாபா
ஷிா்டி பாபா, திருப்பூா் கிருஷ்ணன், திருப்பூா் குமரன் பதிப்பகம், பக்.136, விலை ரூ.150. மகான்களின் வரலாற்றை எழுதும்போது அவா்கள் நிகழ்த்திய அற்புதங்களை எழுதுவதைத் தவிா்க்க இயலாது. பல மகான்களின் வரலாறே அற்புதங்களின் தொகுப்புதானே’ என்று வியந்து நூலைத் தொடங்கும் திருப்பூா் கிருஷ்ணன், ஷிா்டி பாபா நிகழ்த்திய பல அற்புதங்களை இந்நூலில் விரித்துரைத்துள்ளாா். அவற்றுள், பலரும் அறியாத ஒன்றுதான் போண்டா பொட்டலத்தின் நூலை இரண்டு தென்னை மரங்களின் இடையே கட்டிவிட்டு அந்த நூலில் பாபா படுத்துறங்கியது.அதேபோல, பாபாவை சுதந்திரப் போராட்டத் தியாகி பால கங்காதர திலகா் […]
Read more