புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

புலவர்கள் உதிர்த்த முத்துக்கள், முல்லை பிஎல்.முத்தையா, முல்லை பதிப்பகம், விலை: ரூ.70. ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியார், பாவேந்தர் பாரதிதாசன், தேவநேயப் பாவணர் உள்ளிட்ட அந்தக் காலப் புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், வித்வான்கள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்புகளில் அவர்களின் இயல்பாக அவர்களின் புலமை வெளிப்பட்ட உரையாடல் தருணங்களை இந்நூலில் தொகுத்திருக்கிறார் முல்லை பிஎல்.முத்தையா. நன்றி: தமிழ் இந்து, 9/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

புரட்சியை உண்டாக்கிய நாவல்கள்

புரட்சியை உண்டாக்கிய நாவல்கள், முல்லை பிஎல். முத்தையா, முல்லை பதிப்பகம், விலை:ரூ.600. இலக்கிய உலகில் புரட்சியை உண்டாக்கிய ‘மேடம் பவாரிகுஸ்தால் பிளாபர்), புது வாழ்வு போரும் காதலும்(லியோ டால்ஸ்டாய்), அதிசய மாளிகைருத்தானியல் ஹாவ்த்தான்), பெண் வாழ்க்கையாப்பஸான்). நான்கு நண்பர் கள்(அலெக்சாண்டர் டுமாஸ்) ஆகிய 6 நாவல்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. நாவல்களின் சுருக்கம் என்ற போதிலும், அதன் பாதிப்பே தெரியாத வகையில் நேர்த்தியாகச் சுருக்கித் தரப் பட்டு இருக்கின்றன. அந்தந்த கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் வகையில் நாவல்கள் மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதால், மூலக் கதையைப் படிக்கும் திருப்தி […]

Read more

அன்பே அமிழ்தம்

அன்பே அமிழ்தம், ஞா.சிவகாமி, முல்லை பதிப்பகம், விலை 120ரூ. நேரில் பார்த்து படித்தது, அவற்றில் மனைதப் பாதித்தது ஆகிய உணர்ச்சிகளை 23 சிறுகதைகளாகக் கொடுத்து இருக்கிறார் ஆசிரியர். மாமனாரை வெறுக்கும் மருமகள், குடிக்கு எதிராகப் போராடும் பெண்கள், கொரோனாவின் தாக்கம் போன்ற சிறுகதைகள் மனதைத் தொடும் வகையில் இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி,5/9/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031626_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

உலகப் புகழ் பெற்ற நாவல்கள்

உலகப் புகழ் பெற்ற நாவல்கள், முல்லை பி.எல். முத்தையா, முல்லை பதிப்பகம், விலைரூ.700 உலகப் புகழ் பெற்ற ஆறு நாவல்களின் தொகுப்பு நுால். ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி எழுதிய அம்மா, லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனினா, தாஸ்தாவ்ஸ்கி எழுதிய குற்றமும் தண்டனையும், அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ஜூனியர் வாடாமல்லிகை, எமிலி ஜோலா எழுதிய நானா, ஜேம்ஸ் ஆஸ்டின் எழுதிய ஐந்து சகோதரிகள் ஆகிய நாவல்கள் ஒரே தொகுப்பில் அடக்கப்பட்டுள்ளன. எளிய நடையில் நாவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய மிகச் […]

Read more

பிசிராந்தையார்

பிசிராந்தையார், பாவேந்தர் பாரதிதாசன், முல்லை பதிப்பகம், விலைரூ.100. பிசிராந்தையார் – கோப்பெருஞ் சோழனின் ஆழ்ந்த நட்பை கருத்தில் கொண்டு கவிஞர் நாடகமாக்கி, ஆங்காங்கே வசனங்களுக்கு இடையே பாட்டுகளையும் புகுத்தி பாவிருந்து படைத்து உள்ளார். தென்னாடு வாழ வேண்டும்; செந்தமிழ் வாழ வேண்டும்; முன்னேறும் திறமை வேண்டும். தன்மானம் நாம் பெற வேண்டும் என்று இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைத்துள்ளார். நாடகத்தில் 34 காட்சிகள் உள்ளன. காலத்திற்கு ஏற்ற வகையில் கவிதை வடிவில் தலைப்புகள் மிகச் சிறப்பு. புரட்சி கவிஞர் பாரதிதாசனின் புதுமை படைப்பு. சாகித்ய அகாடமி […]

Read more

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம், க.நா.சுப்ரமண்யம், முல்லை பதிப்பகம், விலைரூ.150 இலக்கியம் பற்றிய சிந்தனைகள் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். பல கட்டுரைகள் விவாதத்துக்கு ஏற்றவை. தமிழர்களின் சிந்தனை வளம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. இலக்கிய வட்டம் இதழில், 60 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரைகள் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளன. தமிழர் மூளையில் தர்க்கப்பூர்வ சிந்தனையை துாண்டும் வகையில் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது.மரபு வழியில் தேங்கிவிட்ட ஒரு சமூகத்தின் மீது ஆழ்ந்த அக்கறை மற்றும் கவலை தொனிக்க எழுதப்பட்டுள்ளது. இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் என்பதில் துவங்கி, ஷேக்ஸ்பியரும் கம்பனும் […]

Read more

தமிழகம் தந்த ம.பொ.சி.

தமிழகம் தந்த ம.பொ.சி., தொகுத்தவர் – முல்லை முத்தையா, முல்லை பதிப்பகம், விலை: ரூ.120. சிலம்புச் செல்வர் ம.பொ.சி. என்னும் ம.பொ.சிவஞானத்தின் பொன்விழா 1956 ஜூன் 26 அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவின் நிகழ்வுகள், அறிஞர்கள் ஆற்றிய கருத்துரைகள், விழா குறித்த பத்திரிகைச் செய்திகள் ஆகியவற்றின் தொகுப்பு நன்றி: தமிழ் இந்து, 22/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மாண்டிசோரி கல்வி என்றால் என்ன?

மாண்டிசோரி கல்வி என்றால் என்ன?, மீனாட்சி சிவராமகிருஷ்ணன், முல்லை பதிப்பகம், விலைரூ.20. மாண்டிசோரி கல்வி முறை பற்றி சுருக்கமாக விளக்கும் நுால். கற்பித்தல் முறையில் தலைகீழ் மாற்றங்களை பரிந்துரைக்கும் நடைமுறைகளை கொண்டது. சிறு தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த கற்றல் முறையை உருவாக்கிய டாக்டர் மரியா மாண்டிசோரி பற்றி சுருக்கமான அறிமுகத்துடன் துவங்குகிறது இந்த நுால். தொடர்ந்து கற்பித்தல் உத்திகள் பற்றி சுருக்கமாக பேசப்பட்டுள்ளது. மாற்றுமுறை கல்விக்கான அறிமுக நுால். – ராம் நன்றி: தினமலர், 26/12/221. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

ஆயக் கலைகள் அறுபத்து நான்கு

ஆயக் கலைகள் அறுபத்து நான்கு,  செந்துறை முத்து,  முல்லை பதிப்பகம், பக்.576, விலை  ரூ.500. கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, நடனக் கலை, நாடகக் கலை, இசைக் கலை, சோதிடக் கலை என நமக்குத் தெரிந்த கலைகள் சில இருந்தாலும் தெரியாத கலைகள் நிறைய உள்ளன. எமகண்டக்கவிதைக் கலை, கனா நூற்கலை, தம்பலக் கலை, தொகுப்புக் கலை, திருவிழாக் கலை ஆகியவற்றைப் பற்றி கேள்விப்படாதவர்களே இருப்பார்கள். இந்நூல் அறுபத்து நான்கு கலைகள் எவை எவை என்று சொல்வதுடன் மட்டும் நின்றுவிடாமல், ஒவ்வொரு […]

Read more

பஞ்ச தந்திரக் கதைகள்

பஞ்ச தந்திரக் கதைகள், தொகுப்பாசிரியர் முல்லை பிஎல்.முத்தையா, முல்லை பதிப்பகம், பக். 520, விலை 380ரூ. பஞ்ச தந்திரக் கதைகள் கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் பாரசீக மொழியில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் தெற்குப் பகுதியை அமரசக்தி என்ற அரசன் மிகச் சிறப்பாக ஆண்டு வந்தான். அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தும், அவர்கள் எந்தத் திறமையும் அற்றவர்களாக இருந்தது அரசனுக்கு கவலையாக இருந்தது. அவர்களை 6-மாதத்தில் எல்லாத் திறமைகளும் கொண்டவர்களாக உருவாக்குவதாக, விஷ்ணுசர்மா என்ற அந்தண ஆசிரியர் பொறுப்பேற்கிறார். அதன்படி கல்வியறிவு அற்ற அவர்களை, […]

Read more
1 2 3 8