தொடக்க காலத் தமிழ் நாவல்கள்

தொடக்க காலத் தமிழ் நாவல்கள், சுப்பிரமணி ரமேஷ்,  மேன்மை வெளியீடு, பக்.248, விலை ரூ.200. மேன்மைஇதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. 1879-இல் வெளியான பிரதாப முதலியார் சரித்திரத்தில் தொடங்கி, 1952-இல் வெளியான ந.சிதம்பர சுப்ரமணியத்தின் இதய நாதம்; வரைக்குமான 25 நாவல்களை எழுதிய ஆசிரியர்கள் பற்றியும் அந்நாவல்கள் எழுந்த சூழலையும், அந்நாவல்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளையும் இந்நூல் விரித்துரைக்கிறது. 1888-இல் திரிசிபுரம் சு.வை.குருசாமி சர்மா எழுதி, 1893-இல் வெளியான பிரேமகலாவத்யம்; தமிழின் இரண்டாவது நாவலான பி.ஆர். ராஜமய்யரால் எழுதப்பட்ட கமலாம்பாள் சரித்திரம், மூன்று பெண்களின் கதையைச் […]

Read more

தாமஸ் பெய்னின் பொது அறிவு

தாமஸ் பெய்னின் பொது அறிவு, மொழியாக்கம் மருத்துவர் ஜீவானந்தம், மேன்மை வெளியீடு, பக். 64, விலை 50ரூ. அமெரிக்க சுதந்திர போராட்ட காலகட்டத்தில், சிந்தனையாளர் தாமஸ் பெய்னால், 1776ம் ஆண்டு இயற்றப்பட்டது இந்நுால். மன்னர் ஆட்சியில் எழுதப்பட்டது. தற்போதைய மக்களாட்சிக்கும் பொருந்துகிறது. இதை தமிழில் அழகாக மொழியாக்கம் செய்துள்ளார், மருத்துவர். ஜீவானந்தம். அமெரிக்காவில், 240 ஆண்டுகளுக்கு முன் இருந்த மன்னராட்சி முறை, அரசியல் சாசனம், காலனி ஆதிக்கம் போன்றவை குறித்து, எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இன்றைய மக்களாட்சிக்கும் இது பொருந்தும் என்பதே நிதர்சனம். அறிவுப்பூர்வமாக […]

Read more

தாமஸ் பெய்யின் பொது அறிவு

தாமஸ் பெய்யின் பொது அறிவு, தமிழில் வெ.ஜீவானந்தம், மேன்மை வெளியீடு, விலை 50ரூ. அமெரிக்க சுதந்திரப் போராட்டக் காலத்தில் அரசியல் சிந்தனையாளர் தாமஸ் பெய்ன் எழுதி ‘காமன் சென்ஸ்” நூலின் மொழிபெயர்ப்பு. சுதந்திரம், சமத்துவம் முதலிய மக்களாட்சியின் அடிப்படைகளையும் அவசியத்தையும் உணர்த்தும் நூல். நன்றி:தி இந்து, 6/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மக்கள் கவிஞரின் வைர வரிகள்

மக்கள் கவிஞரின் வைர வரிகள், பா.உத்திராபதி, மேன்மை வெளியீடு, விலை 100ரூ. பாடல்களின் மேற்கோள்களால் மக்கள் மனதில் நிரந்தரமாக வாழும் மகா கவிஞன். சமத்துவ சிந்தனையில் மலர்ந்து, சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பட்டுக்கோட்டையாரின் முத்திரை வரிகள் முத்துக்களாகத் தொகுக்கப் பெற்று மின்னுகின்றன நன்றி: தினமலர், 12/8/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818                       […]

Read more

நீட் தேர்வு யாருக்காக?

நீட் தேர்வு யாருக்காக?, நா.முத்துநிலவன், மேன்மை வெளியீடு, விலை 50ரூ. நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அலசி ஆராய்ந்து பல்வேறு தளங்களில் தான் எழுதியவைகளை தொகுத்து நூலாக வெளியிட்டு உள்ளார் ஆசிரியர். நீட் தேர்வினால் மாநில கல்வி திட்டத்தில் படிப்பவர்களுக்கு மட்டுமல்ல, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கும் அநீதிதான் இழைக்கப்படுகிறது என்று கூறுகிறார். பள்ளி பாடங்கள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும், ஆசிரியரின் கற்பித்தல் எப்படி இருக்க வேண்டும் என்றும் நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 25/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027095.html இந்தப் […]

Read more

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் என்போர் யார்?

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் என்போர் யார்? திண்ணியத்தை முன்வைக்கிறது… ,பேராசிரியர் பி, எஸ், பன்னீர்செல்வம், மேன்மை வெளியீடு, விலை 400 ரூ. தமிழுக்கும் தலித்திய ஆளுமைகள் வழங்கிய பங்களிப்புகளையும் தலித்துகளின் கலாச்சார பண்பாட்டு வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்து தொடர்ந்து உரையாற்றி வருபவர் பேராசிரியர் பி.எஸ். பன்னீர்செல்வம். இந்த ஆய்வு நூலும் அவரது பயணத்தின் ஓர் அங்கமே. இந்த சமூகம் எதிர்கொள்ளும் அநீதியை எடுத்துச் சொல்வதாகவும், அதற்கான தீர்வை முன்னிறுத்துவதாகவும் இந்நூல் இருக்கிறது. திண்ணியம் சம்பவத்தை முன்வைத்து புறநானூற்றின் அடிப்படையில் உரையாடியிருக்கிறார் பி. எஸ். பன்னீர் […]

Read more

நான் ஏன் பிறந்தேன்?

நான் ஏன் பிறந்தேன்?, பிரியசகி, மேன்மை வெளியீடு, விலை 120ரூ. ‘என்னுடைய அனுபவங்களையும், நான் கண்ட, என்னைப் பாதித்த பிறரது அனுபவங்களையும் சிறுகதைகளாக்கியுள்ளேன்’ என்று நூலாசிரியர் சொல்வதை நிரூபிக்கும் வண்ணமாக எழுதப்பட்ட 13 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. நூலாசிரியர் உளவியல் சார்ந்த கல்வியாளர் என்பதால் மனவளர்ச்சி குன்றுதல், கவனச் சிதறல் குறைபாடு, ஆட்டிசம் உள்ளிட்ட இளம்பிராயத்து குழந்தைகளுக்கான பிரச்சினைகளைச் சமூக அக்கறையோடு கையாண்டுள்ளார். சில கதைகளின் முடிவிலிருக்கும் தத்துவம் போன்ற வரிகளைத் தவிர்த்திருக்கலாம். நன்றி: தி இந்து, 12/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என். ரத்தினம்

  எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என். ரத்தினம், மேன்மை வெளியீடு, விலை 150ரூ. தமிழ்த்திரை உலகின், நகைச்சுவை நடிப்பில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கொடிகட்டிப் பறந்தபோது, அவருக்கு அடுத்த நிலையில் இருந்தவர், காளி என்.ரத்தினம். என்.எஸ்.கிருஷ்ணன் நடிப்பில் நவீனம் கலந்திருக்கும். காளி என்.ரத்தினத்தின் நகைச்சுவையில் முழுக்க முழுக்க கிராமிய மணம் கமழும். “கிராமிய கலையில் அண்ணன் (காளி என்.ரத்தினம்) பெரிய மாஸ்டர்” என்று கலைவாணர் பாராட்டியுள்ளார். நாடகத்திலும், சினிமாவிலும் நடிப்பதற்கு எம்.ஜி.ஆருக்கு பயிற்சி அளித்ததுடன், அத்துறைகளில் அவர் கால் பதிக்க வழிவகுத்தவர் காளி என்.ரத்தினம்தான். அவருடைய […]

Read more

வெளிச்சத்தை நோக்கி

வெளிச்சத்தை நோக்கி, உதயை மு.வீரையன்,மேன்மை வெளியீடு, பக்.160, விலை ரூ.140. மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட பார்வையுடன் நம்நாட்டிலும், உலக அளவிலும் உள்ள பல்வேறு சமூகப் பிரச்னைகள் குறித்து நூலாசிரியர் எழுதிய 30 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பது என்கிற பெயரில் மக்களை வெளியேற்றுவது, சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது, பெட்ரோல் விலையை அதிகப்படுத்திக் கொண்டே போவது, நிலம் கையகப்படுத்தும் சட்டம், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வருவது உள்ளிட்ட பல […]

Read more

முத்தன் பள்ளம்

முத்தன் பள்ளம், அண்டனூர் சுரா, மேன்மை வெளியீடு, விலை 150ரூ. புதினப் படைப்பில் ஒரு புதுமையாய், மறந்துபோனதால் மறைந்து போயிருக்கும் ஒரு சின்னஞ் சிறு கிராமத்தை வெளிக்கொணரும் முயற்சியாக எழுதப்பட்டிருக்கும் நாவல். விளையாட்டுப் பூச்சி தேடிச்செல்லும் பயணமாய் கதையை நகர்த்தியிருக்கும் விதம் வித்தியாசமானது. நன்றி: குமுதம், 14/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026694.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3