புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் என்போர் யார்?

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் என்போர் யார்? திண்ணியத்தை முன்வைக்கிறது… ,பேராசிரியர் பி, எஸ், பன்னீர்செல்வம், மேன்மை வெளியீடு, விலை 400 ரூ. தமிழுக்கும் தலித்திய ஆளுமைகள் வழங்கிய பங்களிப்புகளையும் தலித்துகளின் கலாச்சார பண்பாட்டு வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்து தொடர்ந்து உரையாற்றி வருபவர் பேராசிரியர் பி.எஸ். பன்னீர்செல்வம். இந்த ஆய்வு நூலும் அவரது பயணத்தின் ஓர் அங்கமே. இந்த சமூகம் எதிர்கொள்ளும் அநீதியை எடுத்துச் சொல்வதாகவும், அதற்கான தீர்வை முன்னிறுத்துவதாகவும் இந்நூல் இருக்கிறது. திண்ணியம் சம்பவத்தை முன்வைத்து புறநானூற்றின் அடிப்படையில் உரையாடியிருக்கிறார் பி. எஸ். பன்னீர் […]

Read more

திமிறி எழு

திமிறி எழு, அ. ஜெயசீலி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை 98, பக். 72, விலை 40ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-985-1.html ஒரு பெண் பிறந்தது முதல் சமுதாயத்தில் என்னென்ன பிரச்னைகளுக்கெல்லாம் ஆளாகிறாள் என்பதை எடுத்துக்காட்டுகளுடனும் புள்ளி விபரங்களுடனும் கூறியிருக்கிறார் நூலாசிரியர். குழந்தை பாலியல் வன்முறை, இளம்பருவம், தாய் என்ற தியாகத் திருவுருவம் என ஒரு பெண்ணின் அனைத்து நிலைகளிலும் நின்று அலசியுள்ளார். திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள் ஆகியவற்றில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெண்ணுக்கு […]

Read more