நீட் தேர்வு யாருக்காக?

நீட் தேர்வு யாருக்காக?, நா.முத்துநிலவன், மேன்மை வெளியீடு, விலை 50ரூ. நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அலசி ஆராய்ந்து பல்வேறு தளங்களில் தான் எழுதியவைகளை தொகுத்து நூலாக வெளியிட்டு உள்ளார் ஆசிரியர். நீட் தேர்வினால் மாநில கல்வி திட்டத்தில் படிப்பவர்களுக்கு மட்டுமல்ல, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கும் அநீதிதான் இழைக்கப்படுகிறது என்று கூறுகிறார். பள்ளி பாடங்கள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும், ஆசிரியரின் கற்பித்தல் எப்படி இருக்க வேண்டும் என்றும் நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 25/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027095.html இந்தப் […]

Read more