அறியப்படாத தமிழகம்

அறியப்படாத தமிழகம், தொ.பரமசிவன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை: ரூ.100. சாதாரண நடைமுறையில் இருந்தாலும், தாம் அதிகம் பொருட்படுத்தாத பல விஷயங்களை எடுத்துக்கொண்டு, அதன் பழங்கால வரலாறு, பண்பாடு என்ன என்பவை இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் விளக்கப்பட்டு இருக்கின்றன. உப்பு, எண்ணெய், அறியப்படாத தேங்காய் வழிபாடு, உரல்-உலக்கை, விநாயகர் வழிபாடு, பல்லாங்குழி போன்ற பலவற்றின் வேர்களை ஆராய்ந்து படைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் வியப்பை அளிப்பவையாக உள்ளன. பிறப்பு இறப்புத் தீட்டுகளால் பாதிக்கப்படாத ஒரே விழா பொங்கல் பண்டிகை என்ற தகவலும் தரப்பட்டு இருக்கிறது. மதுரையில் வாழ்ந்த […]

Read more

இரண்டாவது உலக யுத்தம்

இரண்டாவது உலக யுத்தம், வி.அ.மத்சுலேன்கோ, தமிழில்: டாக்டர் இரா.பாஸ்கரன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை:500. பல லட்சக்கணக்கான மக்களைப் பலிகொண்ட இரண்டாவது உலக யுத்தம்(1939-1945) தொடர்பான வரலாற்று நிகழ்வுகள் இதில் தரப்பட்டு இருக்கின்றன. இந்த யுத்தம் ஏற்பட்டதற்கான காரணங்கள், அதில் ஒவ்வொரு நாடுகளின் செயல்பாடுகள், இந்த யுத்தத்தால் விளைந்த முடிவுகள் ஆகியவை, இதுவரை வெளிவராத ஆவணங்களின் அடிப்படையில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றுடன் ரஷியா மற்றும் பல நாடுகளின் அரசியல் பிரமுகர்கள் போர் குறித்து வெளியிட்ட தகவல்கள், ராணுவ நிபுணர்கள் நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றை யும் பயன்படுத்தி […]

Read more

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும், அந்தோன் சேகவ், தமிழில் ரா.கிருஷ்ணய்யா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 300ரூ. ரஷிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான அந்தோன் சேகவ் எழுதிய கதைகள் அனைத்தும் இலக்கியத் தரம் வாய்ந்தவை. அவற்றில் இருந்து 4 சிறுகதைகளும் 4 குறுநவால்களும் தேர்ந்தெடுத்து இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. அனைத்துக் கதைகளிலும், அந்தக் கால ரஷியாவின் சமூக கலாசாரம், மக்களின் போக்கு ஆகியவை யதார்த்தமான முறையில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதிகாரிகள் எவ்வாறு ஆட்சியாளர்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பச்சோந்தி என்ற சிறுகதை அழகாகப் […]

Read more

மூன்று தலைமுறைகள்

மூன்று தலைமுறைகள் (அர்தமோனவ்கள்) ,  மக்ஸீம் கார்க்கி,  தமிழில்: நா. தர்மராஜன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 476, விலை ரூ. 450. ரஷிய இலக்கியத்தின் ஆளுமைகளில் ஒருவராக அறியப்படுபவர் மக்ஸீம் கார்க்கி. உலகின் தலைசிறந்த பத்து நாவல்களைப் பட்டியலிட்டால் அதில் இடம் பெறக் கூடிய “தாய்’ நாவலின் ஆசிரியர். கார்க்கியின் மிகச் சிறந்த இன்னொரு நாவல் “அர்த்தமோனவ்கள்’. சோவியத்தின் ராதுகா பதிப்பகம் வெளியிட்ட இந்த மொழிபெயர்ப்பு தற்போது மீண்டும் மறுபதிப்பாக வந்திருக்கிறது. பெற்றோர்கள் தங்களுடைய வாரிசுகள் அல்லது சந்ததிகள் – தலைமுறைகள் – எதிர்காலத்தில் […]

Read more

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும், அந்தோன் சேகவ், தமிழில் ரா.கிருஷ்ணய்யா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 300ரூ.   ரஷிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான அந்தோன் சேகவ் எழுதிய கதைகள் அனைத்தும் இலக்கியத் தரம் வாய்ந்தவை. அவற்றில் இருந்து 4 சிறுகதைகளும் 4 குறுநாவல்களும் தேர்ந்தெடுத்து இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. அனைத்துக் கதைகளிலும், அந்த ககால ரஷியாவின் சமூக கலாசாரம், மக்களின் போக்கு ஆகியவை யதார்த்தமான முறையில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதிகாரிகள் எவ்வாறு ஆட்சியாளர்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பச்சோந்தி என்ற சிறுகதை அழகாகப் […]

Read more

தமிழக சாவகக் கலைத் தொடர்புகள்

தமிழக சாவகக் கலைத் தொடர்புகள், சாத்தான்குளம் அ. இராகவன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 168, விலை 160ரூ. தமிழர்கள் உலகம் முழுக்கவும் பரவி வாழ்வதை விளக்கும் நுால். இந்தியாவுக்கும் இந்தோனேஷியாவுக்குமான தொடர்பு, கடல் கடந்து சென்ற இந்தியக் கலைகள், சாவகத்தில் உண்டான கலை வளர்ச்சி எனத் தமிழகக் கலையும் தமிழர்களோடு பயணித்த வரலாறும் எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.கட்டடக்கலை, சிற்பக்கலை, சமயம், கூத்து எனப் பல கலைகளில் தமிழர்களுடன் சாவர்கள் ஒத்துள்ள தன்மையை இந்நுால் வெளிக் கொணர்ந்துள்ளது. தமிழகம் உலக மக்களின் தாயகம். தமிழர்களுக்கு உலகிலுள்ளோர் யாவரும் […]

Read more

திருப்புகழ்

திருப்புகழ், உரை: வ.சு.செங்கல்வராய பிள்ளை, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை ரூ.2500 (மூன்று தொகுதிகளும் சேர்த்து) முருகவேள் திருமுறை அருணகிரிநாதரின் திருப்புகழ், தமிழிசையின் பெருஞ்சொத்து. அருணகிரிநாதர் பாடியது 16,000 பாடல்கள் என்று கூறப்பட்டாலும் தற்போது அவற்றில் கிடைப்பது ஏறக்குறைய 1,300 பாடல்கள் மட்டுமே. அவற்றைத் தேடித் தேடி அலைந்து சேகரித்து வெளியிட்டவர்கள் வடக்குப்பட்டு சுப்ரமணியபிள்ளையும் அவரது மகன் வ.சு.செங்கல்வராயரும். தனது வாழ்நாளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்புகழ் ஆராய்ச்சிக்காகச் செலவிட்ட செங்கல்வராயர், சைவத் திருமுறைகளைப் போல திருப்புகழையும் பன்னிரு திருமுறைகளாக வகுத்து உரையெழுதினார். அவற்றை 1950-களில் கோபாலபுரம் மீனாட்சி கல்யாணசுந்தரம் […]

Read more

வாடாமல்லி

வாடாமல்லி, சு.சமுத்திரம், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 280ரூ. அமரர் ஆதித்தனாரின் இலக்கிய விருது பெற்ற இந்த நாவலின் கரு, மற்ற எழுத்தாளர்கள் கையாளத் தயங்கும் அரவாணிகள் பற்றியது ஆகும். அரவாணிகள் பலரை நேரில் சந்தித்து, அவர்களின் சோகக் கதைகளை கேட்டறிந்த ஆசிரியர், அவற்றின் மூலம் அரவாணிகள் தொடர்பான அத்தனை அம்சங்களையும் இந்த நூலில் தந்து இருக்கிறார். ஆணாகப் பிறந்து பின்னர் பெண்ணாக மாறிய சுயம்புவின் மன உளைச்சல்கள், சமுதாயத்தில் அவர் எதிர்கொண்ட அடி, உதைகள், அவமானங்கள் எல்லாம், வேதனை தோய்ந்த வார்த்தைகளில், கண்களில் கண்ணீர் […]

Read more

உறவே உதவும்

உறவே உதவும், ரவணசமுத்திரம் நல்லபெருமாள்,ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை: ரூ.150. சந்தக் கவிதைகள் பள்ளி ஆசிரியராகவும் கல்வித் துறை பயிற்சியாளராகவும் பல்வேறுபட்ட அனுபவங்களுக்குச் சொந்தக்காரர் நல்லபெருமாள். 80 வயதில் தனது கவிதை முயற்சிகளுக்கு நூல்வடிவம் கொடுத்திருக்கிறார். விநாயகர், முருகன், கண்ணன் துதிப் பாடல்கள்; வாழ்வின் நிலையாமையைப் பேசும் தத்துவப் பாடல்கள்; தமிழையும் தமிழ்க் கவிஞர்களையும் போற்றும் கவிதைகள்; குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அனுபவப் பதிவுகள், பள்ளிக் குழந்தைகளுக்குப் பயன்படும் சந்தப் பாடல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுப்பு இது. பல பாடல்கள் மரபுக் கவிதைகளை வாசிக்கும் […]

Read more

தமிழ் இலக்கியத்தில் கவின்கலைகள்

தமிழ் இலக்கியத்தில் கவின்கலைகள், அ.பழநிசாமி, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 175ரூ. கட்டிடங்கள், சிற்பம், ஓவியம், இசை, காவியம், கூத்து, நாடகம் போன்ற நுண்கலைகள் பழந்தமிழகத்தில் எவ்வாறு சிறப்புப் பெற்று திகழ்ந்தன என்பதை விரிவாக எடுத்துக் காட்டுகிறது இந்த நூல். சங்க கால இலக்கியங்கள், காப்பியங்கள், திருக்குறள், நீதிநூல்கள் போன்றவற்றில் இந்து மேற்கோள்களைக் காட்டியும், நேரில் ஆய்வு செய்தும் தரப்பட்டுள்ள தகவல்கள், இந்தத் துறையில் ஆய்வு செய்பவர்களுக்கு மிக்க பயன் உள்ளதாக இருக்கும் நன்றி: தினத்தந்தி, 30/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more
1 2 3 5