அறியப்படாத தமிழகம்

அறியப்படாத தமிழகம், தொ.பரமசிவன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை: ரூ.100. சாதாரண நடைமுறையில் இருந்தாலும், தாம் அதிகம் பொருட்படுத்தாத பல விஷயங்களை எடுத்துக்கொண்டு, அதன் பழங்கால வரலாறு, பண்பாடு என்ன என்பவை இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் விளக்கப்பட்டு இருக்கின்றன. உப்பு, எண்ணெய், அறியப்படாத தேங்காய் வழிபாடு, உரல்-உலக்கை, விநாயகர் வழிபாடு, பல்லாங்குழி போன்ற பலவற்றின் வேர்களை ஆராய்ந்து படைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் வியப்பை அளிப்பவையாக உள்ளன. பிறப்பு இறப்புத் தீட்டுகளால் பாதிக்கப்படாத ஒரே விழா பொங்கல் பண்டிகை என்ற தகவலும் தரப்பட்டு இருக்கிறது. மதுரையில் வாழ்ந்த […]

Read more

நீராட்டும் ஆறாட்டும்

நீராட்டும் ஆறாட்டும், தொ.பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.75. புறவயமாகத் தமிழ்ப் பண்பாட்டைப் பேசும் வரலாற்று நூல்கள் தமிழில் அதிகளவில் எழுதப்பட்டுள்ளன. அகவயமாகத் தமிழரின் தொல் பண்பாட்டை ஆராயும் நூல்கள் மிக மிகக் குறைவாகவே எழுதப்படுகின்றன. அதில் ஒன்றுதான் தொ.பரமசிவனின் ‘நீராட்டும் ஆறாட்டும்.’ தமிழரின் புழங்குபொருள் சார்ந்தும் சடங்குகள் சார்ந்தும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். தொல் தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் இன்றும் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றப்படுகின்றன. சில சிதைந்தும் மருவியும் தொடர்கின்றன. நாம் செய்யும் ஒவ்வொரு சடங்குக்குப் பின்னாலும் ஒரு […]

Read more

நீராட்டும் ஆறாட்டும்

நீராட்டும் ஆறாட்டும், தொ.பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.75 புறவயமாகத் தமிழ்ப் பண்பாட்டைப் பேசும் வரலாற்று நூல்கள் தமிழில் அதிகளவில் எழுதப்பட்டுள்ளன. அகவயமாகத் தமிழரின் தொல் பண்பாட்டை ஆராயும் நூல்கள் மிக மிகக் குறைவாகவே எழுதப்படுகின்றன. அதில் ஒன்றுதான் தொ.பரமசிவனின் ‘நீராட்டும் ஆறாட்டும்.’ தமிழரின் புழங்குபொருள் சார்ந்தும் சடங்குகள் சார்ந்தும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். தொல் தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் இன்றும் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றப்படுகின்றன. சில சிதைந்தும் மருவியும் தொடர்கின்றன. நாம் செய்யும் ஒவ்வொரு சடங்குக்குப் பின்னாலும் ஒரு […]

Read more