நல்லாரைக் காண்பதுவும்
நல்லாரைக் காண்பதுவும், டி.கே.எஸ்.கலை வாணன், வானதி பதிப்பகம், பக்: 416, விலை ரூ.350. வாழ்ந்து மறைந்த நல்லோர்கள், வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லோர்கள் என மொத்தம் எழுபது பேர்களைத் தேர்வு செய்து, அவர்களின் நற்குணங்களையும், நல்ல தன்மைகளையும் சம்பவங்களுடன் இந்நூலில் விவரித்திருக்கிறார் நூலாசிரியர். அவ்வை டி.கே.சண்முகத்தின் புதல்வரான இவர், எந்த வகையில் அவர்களோடு இணைந்திருந்தார் என்பதையும், அவர்களிடமிருந்து கற்றதையும், பெற்றதையும் சுவைபட ஒரு டைரி குறிப்பைப் போன்று எழுதிக் குவித்திருக்கிறார். வாழ்ந்து மறைந்த நல்லோர் வரிசையில் காமராஜர், அண்ணா, க.அன்பழகன், ஜி.கே. மூப்பனார், ஜி.உமாபதி, நீதியரசர் […]
Read more