உழைப்பவனுக்கும் உற்சாகம்

உழைப்பவனுக்கும் உற்சாகம் – ஜான் ரஸ்கின்; தமிழில்: செல்லூர் கண்ணன், அருணா பப்ளிகேஷன்ஸ், பக்.176, விலை ரூ.120 . மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, ஜான் ரஸ்கின் எழுதிய Unto This Last) என்ற நூலைப் படித்தார். அது அவருடைய சிந்தனைமுறையையே மாற்றிவிட்டது. அந்த நூலின் தமிழாக்கம் தான் இந்நூல். விவசாயப் பொருளாதாரத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக இயந்திரத் தொழில் வளர்ந்த காலத்தில் உழைப்பவர்களின் வாழ்நிலையை ஆழமாக ஆய்வு செய்து இந்நூலை ரஸ்கின் எழுதியிருக்கிறார். இயந்திரத் தொழில் வளர்ச்சியில் மனிதர்களின் அக, புற வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் […]

Read more