புதுவைப் புயலும் பாரதியும் காற்றென வந்தது கூற்றம்

புதுவைப் புயலும் பாரதியும் காற்றென வந்தது கூற்றம், முனைவர் . ய. மணிகண்டன், காலச்சுவடு பதிப்பகம், விலைரூ.125. புதுவையில் பெரும்புயல் பற்றி, பாரதியின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு நுால். செய்திக் கட்டுரையாக, கவிதையாக, நிவாரணப் பணியாளராக என பன்முகமாக வெளிப்பட்டுள்ளது. புதுவையில் பாரதியார் வசித்தபோது, எத்தனையோ முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் பெரும் பாதிப்பு ஏற்படுத்திய புயல் ஒன்றும் வீசியது. அது தொடர்பான நிகழ்வுகளை செய்திக் கட்டுரைகளாக வடித்துள்ளார் பாரதி. கவிதைகளிலும் அதன் தாக்கம் வெளிப்பட்டுள்ளது. புயல் வீசுவதற்கு முந்தைய தினம் புதிய வீட்டில் […]

Read more