இலங்கையில் இராமாயணத் தேடல்கள்

இலங்கையில் இராமாயணத் தேடல்கள்; ஆசிரியர் : டாக்டர் ஷியாமா சுவாமிநாதன், வெளியீடு: செங்கைப் பதிப்பகம், விலை ரூ. 150/-

இலங்கையில், ராமாயண சம்பவம் நடந்த இடங்களை விளக்கும் நுால். இலங்கையின் மலைப்பிரதேசமான நுவாரலியாவில், ‘சீதாஎலியா’ என்ற வனப் பிரதேசம் இருக்கிறது. அங்கே சீதா, நீராடி பொழுதைக் கழித்ததாகச் சொல்லப்படுகிறது. இலங்கையும், ராமாயணமும் பிரிக்க முடியாத ஒன்று. இந்த நுாலைப் படித்தால், இலங்கையில் அந்த இடங்களை தேடி பயணிக்கும் ஆசை ஏற்படும்.

-பேராசிரியர் இரா.நாராயணன்.

நன்றி: தினமலர்.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.