நூல் ஏணி, (தலித் பார்வையில் ஆசிரியர்கள்)

நூல் ஏணி, (தலித் பார்வையில் ஆசிரியர்கள்), தொகுப்பு ரவிகுமார், மணற்கேணி பதிப்பகம், விலை 80ரூ.

எல். இளையபெருமாள், ஓவியர் சந்துரு உள்ளிட்ட தமிழ் தலித் எழுத்தாளர்கள் சிலரது மாணவப் பருவ அனுபவக் கட்டுரைகள். சாதியம் வேரூன்றிக் கிடந்த அந்தக் காலத்திலும் சமத்துவத்தினை விரும்பிய ஆசிரியர்கள் தலித் மாணவர்களிடம் காட்டிய நேசத்தின் நினைவுகளுடனான நெகிழ்வான தொகுப்பு.

நன்றி: குமுதம், 16/8/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *