ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம்

ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம், சே.ப.நரசிம்மலு நாயுடு, டிஸ்கவரி புக் பேலஸ், விலைரூ.600. தமிழில் வெளிவந்த முதல் பயண நுால் என்ற குறிப்புடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த அனுபவம், வழிகாட்டுதலுடன் மிக விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் மகாசபை நிகழ்வுகள் பற்றியும் விவரிப்பு உள்ளது. கோவையைச் சேர்ந்த நரசிம்மலு நாயுடு, காங்கிரஸ் மகாசபை கூட்டங்களில் பங்கேற்க, இந்தியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த அனுபவத்தை எழுதியுள்ளார். திவ்விய தேச யாத்திரையின் விஷய அட்டவணை என்ற முத்தாய்ப்புடன் துவங்குகிறது. அதில், […]

Read more