அப்படியா(ஆன்மிகக் கேள்வி-பதில்)

அப்படியா(ஆன்மிகக் கேள்வி-பதில்),  ஈச நேசன் மகஸ்ரீ, மணிவாசகர் பதிப்பகம், பக்.96, விலை ரூ.75. ஓர் ஆன்மிக மாத இதழில் மாதம்தோறும் வெளியான கேள்வி – பதில்கள் (200) இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. சிவன் கோயிலில் சண்டீஸ்வரர் சந்நிதியில் கை தட்டுவது ஏன்? எலும்பிச்சை விளக்கு ஏற்றுவதன் ஐதீகம் என்ன? தெய்வத்தை தினமும் பூஜை செய்தாலும் சோதனை ஏற்படுவது ஏன்? ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் சுபநிகழ்ச்சிகள் நடத்தலாமா? பூஜைக்குரிய பாத்திரங்களை எந்தெந்த நாள்களில் துலக்க வேண்டும்? ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து […]

Read more