லேனா தமிழ்வாணனின் பொன்மொழிகள்

லேனா தமிழ்வாணனின் பொன்மொழிகள்,சி.தெ.அருள், மணிமேகலை பிரசுரம், விலைரூ.400. பொன்மொழிகள் என்றாலே, மெத்த படித்த மேதாவி, சான்றோர், ஞானிகளின் மொழியாக இருக்க வேண்டும் என்ற பொதுக் கருத்தை தகர்த்துள்ள நுால். பொன்மொழி என்ற சொல்லுக்கு புதிய இலக்கணம் வகுத்து, பயனுள்ள மொழிகளை கொண்டுள்ளது. பிரபல எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் எழுதியுள்ள நுால்களில் இருந்து, பயனுள்ள குறிப்புகள், அறிவுரைகளை, பொருளை எளிமையாக உணர்த்தும் சொற்கோர்வைகளைத் தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டுள்ளது. நுாலில், ‘அன்பு உள்ளத்தில் இருந்தால், அதை உள்ளத்தோடு வைத்துக் கொள்ளாமல் உதட்டளவில் சொல்லவும்; அதை உதட்டோடு மட்டும் வைத்துக் […]

Read more