அறிவு

அறிவு, ஞானத்தின் ஆய்வியல் நாராயண குரு, ஆங்கில மொழியாக்கமும் உரையும்: நித்ய சைதன்ய யதி, தமிழில்: எம்.கோபாலகிருஷ்ணன், தன்னறம் வெளியீடு, விலை: ரூ.80. நவீன இந்தியாவின் முக்கியமான சீர்திருத்தவாதியும் துறவியும் கல்வியாளருமான நாராயண குரு, கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லும் விதமாக சம்வாத வடிவில் 15 பாடல்களாக எழுதிய நூல் ‘அறிவு’. மேற்கில் அறிவின் தோற்றம் குறித்து அறியும் ஆய்வுப்புலம் ‘அறிவுத்தோற்றப்பாட்டியல்’ (epistomology) என்ற பெயரில் உள்ளது. இந்தியாவில் வேதாந்த மரபின் ஒரு பகுதியாக அறிவு மற்றும் பிரக்ஞையின் தோற்றமும் அவற்றின் செயல்பாடுகளும் பிரச்சினைகளும் […]

Read more