அருந்தமிழ் வளர்த்த ஆன்றோர்கள்

அருந்தமிழ் வளர்த்த ஆன்றோர்கள், நவீன்குமார், கோரல் வெளியீடு, விலை 250ரூ. தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய சான்றோர்களில், திரு.வி.க., உ.வே.சா., பாரதியார், பாரதிதாசன், சி.பா. ஆதித்தனார், கி.ஆ.பெ.விசுவநாதனார், மு.வரதராசனார், கண்ணதாசன், மீனாட்சி சுந்தரனார் உள்ளிட்ட 23 சான்றோர்களின் வாழ்க்கைக் குறிப்பு, மற்றும் அவர்களைப் பற்றிய சிறப்பான விவரங்கள் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. இவர்கள் ஆற்றிய பணிகளுடன், தமிழ் மொழியின் தொன்மை, அதன் சிறப்பு, தனித்தன்மை ஆகியவற்றையும் இந்த நூல் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 21/2/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031041_/ […]

Read more