திருவடி

திருவடி, நா.க.ராமசாமி, ஸ்ரீ அலமு புத்தக நிலையம், விலை 90ரூ. சிவச்சிந்தனை என்ற தலைப்பில் வெளியான கட்டுரைகளின் நிறைவுப் பகுதி திருவடி என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது. பாவப் பலன்கள் தீரும் வழி, இறைவனை எவ்வாறு அடைவது, சிக்கல் இல்லாமல் வாழ்வது எப்படி என்பதுபோன்ற விச நெறி சார்ந்த வளமான கருத்துகள் இந்த நூலில் உள்ளன. நன்றி : தினத்தந்தி, 18/4/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more